tag:blogger.com,1999:blog-96027878148293856.post3186217977314429510..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: ஊருன்னா ஊருதான்,கோயமுத்தூருதான்!Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-76895657036807974642011-07-05T08:33:33.946-07:002011-07-05T08:33:33.946-07:00@ தக்குடு - சிரிச்சு சிரிச்சு பல்லு சுளுக்கினா den...@ தக்குடு - சிரிச்சு சிரிச்சு பல்லு சுளுக்கினா dentist பில் உனக்கு தான் அனுப்புவேன்...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43243430656940675852011-07-05T04:35:37.421-07:002011-07-05T04:35:37.421-07:00Thanks mahi,
kovaiyaipparru niraiya therinjukitt...Thanks mahi,<br /><br /> kovaiyaipparru niraiya therinjukittom....koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-25792044541492147272011-07-03T04:33:29.245-07:002011-07-03T04:33:29.245-07:00wow
Mahi.........
Enakku eppave Coimbatore pokanum...wow<br />Mahi.........<br />Enakku eppave Coimbatore pokanum pole irrukku.<br />Ama Chidambaram poonga, exhimision(yes yes exhimision than) ellam vittu poche.<br />vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56351518878235908882011-07-02T02:37:35.323-07:002011-07-02T02:37:35.323-07:00@angelin - மேடம், ஒன்னும் பீல் பண்ணவேண்டாம்! நீங்க...@angelin - மேடம், ஒன்னும் பீல் பண்ணவேண்டாம்! நீங்களும் "உங்க ஊர்ல தானே தக்காளி சந்தை பேமஸ்? 141A பஸ்ல எங்க ஊர்லேந்து ஏறினா உங்க ஊருக்கு 3.25 ரூபா டிக்கெட்டு கரெக்டா? பஸ் ஸ்டாண்டுல இறங்கின இடத்துலேந்து மூனாவது முக்குசந்துல ஒரு டீ கடை வருமே, அங்கேந்து பாத்தா உங்க வீட்டு மாடி ஜன்னல் தெரியுமா?" இந்த மாதிரி ஒரு 4 பிட்டை போட்டேள்னா நம்ப மகி வந்து இதுக்கு சரிக்குசரியா அவங்க 4 அடையாளம் சொல்லுவாங்க!...:)))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-70402167914454233832011-06-30T08:16:08.087-07:002011-06-30T08:16:08.087-07:00அடடே !!!லேட்டா வந்துட்டனே .இந்த பதிவ முதல்ல படிச்ச...அடடே !!!லேட்டா வந்துட்டனே .இந்த பதிவ முதல்ல படிச்சிட்டு தான் நான் என் தொடர் பதிவை ஆரம்பிச்சிருக்கணும் (கண்ண தொடச்சிக்கறேன்)<br />பரவாயில்லை விடுமுறைக்கு அப்புறம் பார்ட் டூ எழுதிடறேன் .<br />இத்தனை நாளா உங்க வலைபூ எப்படி என் கண்ல படாம போச்சி .<br />i really enjoyed reading this post . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-74682519658429134282011-06-29T10:39:12.804-07:002011-06-29T10:39:12.804-07:00//தக்குடுவோட 'தத்துபித்து' கமண்டை பார்த்து...//தக்குடுவோட 'தத்துபித்து' கமண்டை பார்த்து சிரிச்ச உங்களுக்கும் உங்க ஆத்துக்காரருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!! // கண்டிப்பா சொல்லிடறேன் தக்குடு..தக்குடு-ன்ற பேர் ரொம்ப வித்யாசமா இருக்கேன்னு கேட்டார்,உன் ப்ரோஃபைல் போட்டோவைக் காட்டினேன்,அமைதியாய்ட்டார்! :):) <br /><br />இங்கே ப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் இந்த "தத்துப்பித்து" உரையாடலை அடிக்கடி சொல்லறார். வீட்டிலிருக்கரவாளை எல்லாம் கண்டுக்காம ப்ளாகர்ஸ் எல்லாம் ஒரு தனி உலகில் சஞ்சாரம் பண்ணிண்டு இருக்கோமாம்!;)Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37950486516446155172011-06-29T01:08:31.152-07:002011-06-29T01:08:31.152-07:00@ மஹி - அனேகமா நான் 3 வாரம் போஸ்ட் போடாததுக்கு சேர...@ மஹி - அனேகமா நான் 3 வாரம் போஸ்ட் போடாததுக்கு சேர்த்து வச்சு அதிகபட்சமா கமண்ட்ல வம்படிச்சது உங்களோட இந்த போஸ்ட்லதான்னு நினைகிறேன். தக்குடுவோட 'தத்துபித்து' கமண்டை பார்த்து சிரிச்ச உங்களுக்கும் உங்க ஆத்துக்காரருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி!! ஆபிஸ்ல வச்சு 'குபீர்'னு சிரிச்ச நம்ப புவனா அக்காவுக்கும் தான்!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16759566471799000062011-06-28T19:05:11.323-07:002011-06-28T19:05:11.323-07:00தக்குடு கமென்ட்டை நைட் 11 மணிக்குப் பார்த்து உடனே ...தக்குடு கமென்ட்டை நைட் 11 மணிக்குப் பார்த்து உடனே உடனே ரிப்ளை பண்ணிட்டு இருந்தேன்,நான் சிரிச்ச சிரிப்பைப் பார்த்து என்னவரும் வந்து படிச்சு சிரிச்சார்! :) :) <br /><br />புவனா நான் எங்கேயும் போகலைங்க.இங்கயேதான் இருக்கேன்! ;) <br /><br />தேங்க்ஸ் புவனா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-85369926264848245632011-06-23T08:18:55.516-07:002011-06-23T08:18:55.516-07:00//நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்...//நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்கேதான் இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. சந்தோஷம் புவனா//<br />அவ்ளோ Famous'aa எங்க ஊர்... ஒகே ஒகே...:))<br /><br />//என்னவோ கள்ளகடத்தல் கோஷ்டி மாதிரி ஞாயிற்று கிழமை சந்தை, 29A பஸ் போகும்னு பரிபாஷைல பேசினா நாங்களும் அதே மாதிரி பேசுவோமாக்கும்//<br />ஹா ஹா ஹா... செம...ஆபீஸ்ல இனிமே உன்னோட போஸ்ட் கமெண்ட் எதுவும் படிக்க கூடாது தக்குடு....:)) இரு இரு, உங்க வீட்ல இனி இட்லி பொங்குதா இல்ல நீ பொங்கறையானு பாக்க தானே போறோம் தக்குடு...:))<br /><br />//இட்லியும் ரெடியானதும் இட்லி& மைசூர்பா சூப்பர் எக்ஸ்ட்ரீம்லி ஸ்பீட் போஸ்ட்லே(!!) தோஹாவுக்கு பறந்துவரப்போகுது,ஜாக்ரதை//<br />Well said Mahi...:)))))<br /><br />//"கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை"//<br />மகி.... நீங்க எங்கயோ போயிட்டீங்க...:)))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24163434565124028692011-06-22T22:57:28.423-07:002011-06-22T22:57:28.423-07:00/ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம்./ஆஹ.../ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம்./ஆஹா,ஊர் பேரை பப்ளிக்லே சொல்லி பேசுவோமாம்,இவர் கண்டுக்காம விட்டுடுவாராம்,நல்லாவே காது குத்த ட்ரை பண்ணறே அம்பி! எங்களுக்கெல்லாம் பதினோரு மாசத்திலேயே மொட்டை போட்டு(அஃப்கோர்ஸ் கெடா வெட்டலை!:))காது குத்திட்டா!!<br /><br />இன்டர்னெட்லே தக்குடு மாதிரி துப்பறியும் சாம்புகள் நிறைய பேர் சுத்திண்டு இருக்கான்னு தகவல் வந்தது,அதான் நாங்க எங்களுக்குப் புரியற பரிபாஷைலே பேசறோம். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" மாதிரி புரிந்தும் புரியாம என்சொய் பண்ணுங்கோ! ;)<br /><br />கனடாலே இப்போ peak ஸம்மர்! இட்லி மாவு அரைச்ச அடுத்த நொடியே பொங்கிடுதாம்! அதுமட்டுமில்லை,இட்லிய ஆவிலே வேகவைக்கத்தேவையே இல்ல, கண்ணாலே பார்த்தாலே இட்லி ரெடியாம்! அதனாலே ஜாக்ரதையா இருந்துக்கரது பெட்டர்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77774390380700397512011-06-22T22:29:51.214-07:002011-06-22T22:29:51.214-07:00ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம். என்...ஊர் பேரை சொல்லி பேசிண்டா பரவாயில்லைனு விடலாம். என்னவோ கள்ளகடத்தல் கோஷ்டி மாதிரி ஞாயிற்று கிழமை சந்தை, 29A பஸ் போகும்னு பரிபாஷைல பேசினா நாங்களும் அதே மாதிரி பேசுவோமாக்கும்!!..:)) <br /><br />கனடால இட்லி பண்ணர்துக்கு முதல்ல மாவு போங்கனும்!! மாவு பொங்கி இட்லி ரெடி ஆகர்துக்குள்ள லோக்பால் மசோதாவே வந்துடும்...:PPதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14810385349185467082011-06-22T22:19:22.728-07:002011-06-22T22:19:22.728-07:00ரெண்டு பேரு கொஞ்சம் சாவகாசமா பேசிக்கக்கூடாதே,உடனே ...ரெண்டு பேரு கொஞ்சம் சாவகாசமா பேசிக்கக்கூடாதே,உடனே மூக்கு வேர்த்துடுத்தே தக்குடுவுக்கு? :) <br /><br />எங்கூர்ல தெக்கால போற வண்டியெல்லாம் ரிடர்ன் போகும்போது வடக்காலதானே காலங்காலமா போயிட்டு இருக்கு? அதைய சொல்ல ஜோடாக்கடைக்காரரை கேக்கணுமா தக்குடு?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!<br /><br />நான் இதுவரைக்கும் ஒரே ஒருமுறைதான் மைசூர்பா செய்திருக்கேன்,இப்போ ஸ்பெஷலா ஒரு தடவை செய்து டொரன்டோ அனுப்பறேன்,அங்கே இட்லியும் ரெடியானதும் இட்லி& மைசூர்பா சூப்பர் எக்ஸ்ட்ரீம்லி ஸ்பீட் போஸ்ட்லே(!!) தோஹாவுக்கு பறந்துவரப்போகுது,ஜாக்ரதை!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-2795685726393219052011-06-22T21:28:54.894-07:002011-06-22T21:28:54.894-07:00@ இட்லி மாமி & மஹி - உங்க ஊருக்கு தெற்கால போற ...@ இட்லி மாமி & மஹி - உங்க ஊருக்கு தெற்கால போற வண்டி எல்லாம் இப்ப உங்க ஊருக்கு வடக்கால போகுதாமே?? உங்க ஊருக்கு கிழக்கால இருக்கும் ஊர்ல எனக்கு ஒரு ஜோடாகடைகாரரை தெரியும் அவர்தான் சொன்னார்...:PP<br /><br /> //உங்க ஊர் செங்கல்'க்கு பேமஸ் ஊருன்னு நினைக்கிறேன்// ஆமா, அவங்க ஊர்ல செங்கல் & மஹி செய்யும் மைசூர்பா பேமஸ். உங்க ஊர்ல செங்கல் மாதிரி இருக்கும் உங்களோட இட்லி பேமஸ்..:)))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32378879158230313312011-06-22T14:20:52.405-07:002011-06-22T14:20:52.405-07:00நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்கே...நீங்க 102A -வைப் பத்தி எழுதும்போதே உங்க ஊர் வடக்கேதான் இருக்குன்னு புரிஞ்சுபோச்சு. சந்தோஷம் புவனா! :) <br /><br />உங்க தங்கையும் அதே ஊரா?? செம பல்பு இல்ல, உங்க ரெண்டுபேருக்கும் 1000W பல்பூ!!!!! :))))))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71498042016972129812011-06-22T13:48:11.162-07:002011-06-22T13:48:11.162-07:00ஓ... ஒகே மகி... புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு...ஓ... ஒகே மகி... புரிஞ்சு போச்சு... புரிஞ்சு போச்சு... எங்க ஊர் (பிறந்த வீடு)ஞாயிற்று கிழமை சந்தைக்கு பேமஸ்...:))<br /><br />ஆமாம் மகி... எனக்கு மட்டுமில்ல என் தங்கைக்கும் அதே ஊர் அமைஞ்சது எங்க அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்... எங்களுக்கு செம பல்பு... ஹா ஹா... :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27876747333024404812011-06-22T13:44:19.202-07:002011-06-22T13:44:19.202-07:00புவனா,நீங்க வேற ஊரை சொல்றீங்கன்னு நினைக்கிறேன்..எங...புவனா,நீங்க வேற ஊரை சொல்றீங்கன்னு நினைக்கிறேன்..எங்க (என்னவர்) ஊர் திங்கக்கிழம சந்தைக்கு ஃபேமஸ் புவனா! அம்மா வீடு அங்கருந்து ஒரு 2-3 கிலோமீட்டர்தான். :)<br /><br />இதான்..இதான்..அநியாயத்துக்கு கிண்டல்பண்ணக்கூடாதுன்றது. அம்மாவுக்கு இப்போ அது அம்மா ஊர்தான்,ஆனா உங்களுக்கு உங்க ஊரா ஆகிருச்சே! ஹ்ஹாஹாஹா!! காமெடிதான் போங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-45679989656789897692011-06-22T12:24:44.843-07:002011-06-22T12:24:44.843-07:00//அம்மா ஊர் ப...டை??! ;) பக்கத்திலே வந்துட்டோம்,அம...//அம்மா ஊர் ப...டை??! ;) பக்கத்திலே வந்துட்டோம்,அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க//<br /><br /><br />ரெம்ப சரி மகி...அம்மா ஊர் அது தான்.... ரெம்ப கிண்டல் பண்ணி வெறுபேத்துவோம் எங்க அம்மாவை... ஆனா, கடைசீல ரங்க்ஸ் அதே ஊர்காரரா போனது தான் சூப்பர் anti-கிளைமாக்ஸ் <br />ஹா ஹா... உங்க ஊர் செங்கல்'க்கு பேமஸ் ஊருன்னு நினைக்கிறேன், கரெக்டா?...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22058052636283309622011-06-22T12:13:59.747-07:002011-06-22T12:13:59.747-07:00அப்பாவி, /hospital ல என்ன ஜாலி மெமரிஸ்னு டென்ஷன் ஆ...அப்பாவி, /hospital ல என்ன ஜாலி மெமரிஸ்னு டென்ஷன் ஆகரீங்களோ...ஹா ஹா...:)/,ச்சே,ச்சே இல்லைங்க,கட் ஷூ-கட்டாத நாயெல்லாம் இருந்திருக்கே, அப்புறம் ஜாலி மெமரீஸ் இல்லாம இருக்குமா? ஹிஹி! <br /><br />உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் பொன்னூத்து போனதே இல்ல!;) நான் தக்குணூண்டா இருக்கைல கூட்டிட்டு போயிருக்காங்களாம். எங்களுக்கும் அவ்வளவு பக்கம்னு சொல்லமுடியாது,பட் ஸ்டில் பக்கம்தான்! :) <br /><br />அம்மா ஊர் ப...டை??! ;) பக்கத்திலே வந்துட்டோம்,அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுங்க.<br /><br />ஓ..நீங்கதானா இப்படியெல்லாம் பாட்டுப்பாடி அதிரவைச்சிட்டு இருந்தது?? கேள்விப்பட்டேன்! (ஹிஹி,சும்மா ஒரு பில்டப்புதான்..அப்பல்லாம் நாங்க ப்ரீகேஜி போயிட்டு இருந்தமாக்கும்! )<br /><br />வீடெங்கேன்னு ண்டுபிடிச்சுட்டீங்க,அடுத்தமுறை கண்டிப்பா வந்துடுங்க,சரியா? <br />சீக்கிரம் எழுதுங்க. எல்லாரும் உங்க வார்த்தைகள்ல நம்மூரை தெரிந்துக்கட்டும்.நன்றி புவனா! <br /><br />பாலாஜி, நான் இன்னும் தென்திருப்பதி போகலைங்க,அடுத்தமுறை கண்டிப்பா போய்ட்டு வரணும். உங்களுக்குப் பிடிச்ச ஊர்னு கோவையை சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம்,எனக்கு பிடிச்ச சாப்பாட்டு கடைகளாவே சொல்லிருக்கீங்க! :P :P நன்றி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62462371232393153242011-06-22T12:04:40.782-07:002011-06-22T12:04:40.782-07:00அதிராவுக்கு ஸ்பெஷலா சுட்டாறிய தண்ணி எடுத்துவச்சிரு...அதிராவுக்கு ஸ்பெஷலா சுட்டாறிய தண்ணி எடுத்துவச்சிருக்கேன்,பச்சைத்தண்ணி கேட்டா எப்புடி? :) <br /><br />ஈஷா சிவலிங்கமாகத்தான் இருக்கும் அதிரா,நேரில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். கோயிலுக்குள் நுழைந்ததுமே மனது அமைதியாகிடும்.கோவை சென்றால் மிஸ் பண்ணிடாதீங்க இதை. <br /><br />செல்லமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கில்லி படத்தில் ப்ரகாஷ்ராஜ் சொல்லும் செல்லம் நினைவுவருது!:) :)<br /><br />ஊரைப்பத்தி பேசினா நேரம் போவதே தெரியாது.அதுக்கு வாய்ப்புத்தந்த ஸாதிகா அக்காவுக்கு நன்றி. ரசித்து படித்து கருத்து சொன்ன உங்களுக்கும் நன்றி!<br /><br />/குசும்புக்கும் உங்க ஊர் தானே பேமஸ்??..:P/ தக்குடு,குசும்புக்கு எங்க ஊர் பேமஸ்தான்,ஆனா எங்க ஊர்தான் பேமஸ் என்பதை ஒத்துக்க முடியாது. குசும்புக்காரா எங்க வேண்ணாலும் இருப்பா,இந்த போஸ்ட்ல தக்குடுவின் கமென்ட்ஸ்-ஐப் பார்த்த எல்லாரும் இதை ஒத்துப்பா!! ;) ;) <br /><br />போஸ்ட்டின் நீளம் அதிகமாய்ட்டதால் மினி ட்ரிப்பா போச்சு,சீக்கிரம் ஒன் வீக் டூர் அழைச்சிண்டு போறேன்,சரியா? தேங்க்ஸ் தக்குடு! <br /><br />லஷ்மிம்மா,வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றிமா! <br /><br />ஸாதிகாக்கா,எப்ப வரீங்க எங்க ஊருக்கு? தொடர்பதிவை ஆரம்பித்து வைத்ததுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்! <br />வாய்ப்புக்கு நன்றி! <br /><br />ராஜி,கோயமுத்தூர் மக்கள்னு இல்ல,யாருக்குமே சொந்த ஊர் மேல பாசம் இருக்கறது வழக்கம்தானே? :) <br />தேங்க்ஸ் ராஜீ! <br /><br />தக்குடு,கை கால் வால் எல்லாம் பத்திரமா இருக்கோன்னோ?;) (ஜஸ்ட் கிடிங்..ப்ரொஃபைல் போட்டோ பார்த்துதான் கேக்கிறேன்!:) )<br /><br />சந்தனா,/மேப்ல இனிமேத் தான் தேடிக் கண்டுபிடிக்கணும் :))/இப்புடி அண்டப்புளுகு-ஆகாசப்புளுகு புளுகக்குடாது!;) <br /><br />எங்கூரு உனக்குத் தெரியாதா..ம்ம்,சரிசரி, மேப்ல பளிச்னு தெரியறமாதிரிதான் இருக்குது.கண்டுபிடிச்சாச்சா,இல்லையா?? <br /><br />மஹேஸ் அக்கா, பூமார்க்கட்டெல்லாம் சொல்ல விட்டுப்போச்சு..யோசிக்க யோசிக்க நிறைய விஷயங்கள் நினைவு வருது.:) <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br /><br />என்றென்றும் 16, எப்படி இருக்கீங்க? பெரிய பெரிய துரை,பெரிய துரை,சின்னத்துரை, துரைசாணி(நீங்கதேன்,ஹிஹி) எல்லாரும் நலம்தானே? :) <br />வாழ்த்துக்களுக்கு நன்றி! <br /><br />பாட்டெல்லாம் நல்லாவே பாடறீங்க,அப்படியே ரெகார்ட் பண்ணி அனுப்புங்க, கார்ல போட்டு சத்தமா பாடவச்சிட்டே வண்டி ஓட்டறேன்! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!<br /><br />பவித்ரா,2 வருஷத்திலே இவ்வளவு மாற்றங்கள் வந்திருச்சா..நீங்க சொன்ன இடமெல்லாம் இந்த முறை ஊருக்குவரும்போதுதான் பார்க்கணும். நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8085083804055599892011-06-22T11:48:17.547-07:002011-06-22T11:48:17.547-07:00ரேவா,செலவில்லாம மறுபடி ஒருமுறை ஊருக்கு கூட்டிட்டுப...ரேவா,செலவில்லாம மறுபடி ஒருமுறை ஊருக்கு கூட்டிட்டுப்போயிருக்கேன்னு சொல்லுங்க! :) <br />தேங்க்ஸ் ரேவா! <br /><br />சிவா,எங்கப்பா குதிருக்குள்ளே இல்லைங்கற மாதிரி வந்து கமென்ட் போட்டுட்டு 'நான் இங்கே வரவே இல்லை'-யா? ஹாஹா!! என்ஜாய் தி வெகேஷன்! <br /><br />காயத்ரி,பேரூர் போயிருந்தீங்களா? அடுத்தமுறை மத்த இடங்களையும் பாருங்க. நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும். <br /><br />அஸ்மா,என்ன இப்படி கேட்டுட்டீங்க? எப்ப வரீங்கன்னு சொல்லுங்க,ஒரு சொம்பு தண்ணி மட்டுமில்ல, விருந்தே போட்டு ஜமாய்ச்சிரலாம்! :) முடிந்தால் அடுத்தமுறை குறைந்த பெயர்-நிறைய தகவல்களுடன் எழுதுகிறேன். நன்றிங்க! <br /><br />காமாட்சிம்மா,ஒரு முறைதான் வந்திருக்கீங்களா கோவைக்கு? படிக்கிறதெல்லாம் இருக்கட்டும்,இன்னொருமுறை ஒரு லாங் ட்ரிப் வாங்க எங்கூருக்கு! நன்றிமா! <br /><br />ப்ரியா,கட்டாயம் கோவைக்கு போக முயற்சி செய்யுங்க. நான் ஒருமுறை பாண்டிச்சேரி வந்திருக்கேன்,ஆனா எந்த இடமும் பார்க்கலை.வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கனும்.நன்றிங்க! <br /><br />விலாவாரியா எல்லாம் எழுதலை வானதி,சுமாரா எழுதியிருக்கிறேன். எப்ப வந்தீங்க கோவைக்கு? சொல்லியிருந்தா அப்பவே சந்திச்சிருக்கலாமே?;) :) <br />தேங்க்ஸ் வானதி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-31182327501954535572011-06-22T11:40:02.039-07:002011-06-22T11:40:02.039-07:00சித்ரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
/அந்த கோ...சித்ரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! <br /><br />/அந்த கோவில் கட்டாயம் போகணும்./<br />இமா,பத்தாவது வரை தமிழ்ல பிழை திருத்துக-ன்னு ஒரு கேள்வியே வரும் எக்ஸாம்ல,அதிலே இது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி!! அது கோ<b>'யி'</b>ல், கோ<b>'வி'</b>ல் இல்லை ;) <br /><br />நான் பல கோயில்களை சொல்லிருக்கேன்,நீங்க எந்தக் கோயிலைச் சொல்றீங்க? ;)<br /><br />நாங்க போறப்ப கட்டாயம் சொல்லறேன்,ஆனா கண்டிப்பா வந்துடணும் நீங்க,ஓக்கே? <br />நன்றி இமா! <br /><br />ஆசியாக்கா,1C-ய ஒரு கலக்கு கலக்கிறிருக்கீங்கன்னு சொல்லுங்க அப்ப!;) <br /><br />சுருக்கமா முடிச்சிட்டமாதிரிதான் எனக்கும் ஒரு ஃபீலிங் இருக்கு. சீக்கிரம் போஸ்ட் பண்ணனும்னு அவசரக்கோலத்தில், வெறும் பெயர்களாச் சொல்லி ஓவர்டோஸ் ஆக்கிட்டேனோன்னும் ஒரு நினைப்பு இருக்கிறது. அதனாலதான் விரைவில் தொடர்வேன்னு சொல்லிருக்கேன்.:) <br />உங்க கமென்ட்டைப் பார்த்து ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா! நன்றி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80183911117091035962011-06-21T19:12:40.979-07:002011-06-21T19:12:40.979-07:00ஹாய் மகி, எப்படி இருக்கீங்க? ஒரு மாசம் லீவ்ல ஊருக்...ஹாய் மகி, எப்படி இருக்கீங்க? ஒரு மாசம் லீவ்ல ஊருக்கு போயிட்டு வந்தேன். அதான் ப்ளாக் பக்கமே வரல. மறுபடியும் ஆரம்பிக்கணும், பார்க்கலாம்.<br />தொடர் பதிவுக்கு என்னை அழைத்த உங்க அன்புக்கு மிக்க நன்றி மகி! :) <br />எனக்கு பிடிச்ச கோவை பத்தி டீடெயிலா சொல்லியிருக்கீங்க. சூப்பர்! <br />இப்ப நான் லீவுக்கு போனப்ப கூட கோவை போயிட்டு வந்தேன். திருப்பூர் மற்றும் கோவைல அக்காஸ் இருக்காங்க. அப்படியே ஒரு சின்ன ட்ரிப் மருதமலை, காரமடை மற்றும் தென்திருப்பதி போயிட்டு வந்தோம். காரமடை & தென்திருப்பதி இது தான் முதல் தடவை. தென் திருப்பதி விட்டு வர மனசே இல்லை, வெரி நைஸ் பிளேஸ் :))) செம கிளைமேட்.<br />சிறுவாணி தண்ணி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், லாலா கடை மிளகு சேவு, கையேந்தி பவன் சில்லி மஷ்ரூம் என்னோட ஃ பேவரிட் இன் கோவை :)<br />எனக்கு பிடிச்ச லிஸ்ட்ல கோவை எப்பவும் இருக்கும். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-56934263396022014132011-06-21T12:02:25.464-07:002011-06-21T12:02:25.464-07:00வாவ்... நம்ம ஊரை பத்தியா? சொல்ல சொல்ல இனிக்குதம்மா...வாவ்... நம்ம ஊரை பத்தியா? சொல்ல சொல்ல இனிக்குதம்மானு பாட தோணுது... ஆனா ரெம்பவும் ஊர் ஞாபகம் வந்துடுச்சு போங்க மகி...:(((<br /> <br /> அம்மணினு சொன்னாலே சும்மா அதிருதில்ல... ஹா ஹா....:))<br /> <br />என்னோட ஒரு காலேஜ்(PG படிச்சது) பேரு சொல்லிட்டீங்க... இன்னொன்னு இதுல இல்ல... சரி, நான் சொல்லிடறேன்..:))<br /> <br />//ராமகிருஷ்ணா மருத்துவமனை// - எனக்கு நெறைய மெமரிஸ் உண்டு இங்க... ஜாலி மெமரிஸ் தான்... hospital ல என்ன ஜாலி மெமரிஸ்னு டென்ஷன் ஆகரீங்களோ...ஹா ஹா...:)<br /><br />//ஈசா யோகாமையம்// - வாவ்... எவ்ளோ நாளாச்சு இங்க போய்... ஹ்ம்ம்... அடுத்த முறையாச்சும் போகணும்..<br /><br />//பத்திரகாளியம்மன் கோயில்// - Reminded me of my fun trips with my cousins...hmmm..<br /><br />//பொன்னூத்து (இது எங்கவீட்டுப்பக்கதில் இருக்கும் பிக்னிக் ஸ்பாட்..அதிகம் பேருக்கு தெரியுமா என்று சந்தேகம்தான்)//<br />எனக்கு நல்லாவே தெரியும்... ஏன்னா எங்க அம்மாவின் பிறந்த வீட்டில் இருந்து நடந்து போகும் தூரம் தான்... ரெம்பவும் பக்கம் இல்ல... ஆனா நடந்து போலாம்... உங்க ஊர் எதுன்னு கிட்டதட்ட கண்டுபிடிச்சுட்டேன்... ஹா ஹா... . நீங்களும் அந்த பக்கம் தானா? ஒகே ஒகே... அம்மாகிட்ட இந்த வாரம் பேசும் போது சொல்லணும்... உங்கூர் அம்மணி இங்க இருக்காங்கனு...:))<br /><br />அன்னபூர்ணா காலிப்ளவர் ரோஸ்ட்'ம், ஆர்யாஸ் பரோட்டாவும்... ஹ்ம்ம்... பெருமூச்சு தான் வருது போங்க...:)<br /><br />//ஷாப்பிங்// - அடடா... உப்பு கிணறு சந்து, மறந்தே போச்சுங்க மகி... சுடிதார் material சும்மா குவிஞ்சு கிடக்கும் காட்சி தான் நினைவுக்கு வருது...:))<br /><br />// S.T., பஸ் // - ஆஹா...எங்க பஸ்... இப்படி தான் அலப்பறை பண்ணுவோம் காலேஜ் நாட்கள்ல... நிஜமா ST தான் காலேஜ் போறப்ப என்னோட ரெகுலர் பஸ்... "ST யும் வந்தாச்சு சிக்னலும் தந்தாச்சு போய்யா" னு பாட்டு ரீமிக்ஸ் எல்லாம் கூட பண்ணுவோம் அப்ப... எங்க அம்மா "என்ன உன் பேருக்கு எழுதி குடுத்துட்டாங்களா பஸ்'ஐ?" னு கிண்டல் பண்ணுவாங்க... அதெல்லாம் ஒரு காலம்...:))<br /><br />//எங்க வீட்டருகிலேயே அன்னலக்ஷ்மியின் ஒரு ப்ரான்ச் உண்டு,//<br />இப்ப புரிஞ்சு போச்சு உங்க வீடு எங்கனு... ஒகே...:))<br /><br />//4.அப்பாவி தங்கமணி( அம்மணி, என்ற பதிவுல விடுபட்டுப்போன பாயின்ட்டுகளை நீங்க கரெக்க்ட்டா புடிச்சிருவீங்கள்ல? அதுக்குத்தேன்!!!;) //<br />நீங்களே பெரும்பாலும் கவர் பண்ணிட்டேங்க... சரிங்க... எனக்கு தெரிஞ்ச மாதிரி நானும் மொக்க போடறேன்...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26908707013635507192011-06-21T09:25:59.890-07:002011-06-21T09:25:59.890-07:00ippo mall ellam vandhiruchungoo .. brookfields mal...ippo mall ellam vandhiruchungoo .. brookfields mall .. lifestyle,pantaloons ellam irukkungoo ..Pavithra Sriharihttps://www.blogger.com/profile/09894012009342550352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26649636944816951272011-06-21T00:32:44.777-07:002011-06-21T00:32:44.777-07:00கோவைன்னாலே P.S.G.தானே ஞாபகம் வரும்... நல்ல பதிவு....கோவைன்னாலே P.S.G.தானே ஞாபகம் வரும்... நல்ல பதிவு...<br /><br />அப்புறம் இரண்டு வாழ்த்துக்கள்... அவள் விகடனில் உங்கள் கவிதைப்பூக்கள் கட்டுரை வெளியானதுக்கு...<br /><br />இன்னொன்று... ஓட்டுனர் உரிமம் பெற்றதுக்கு... <br /><br />''மஹியோட வண்டி வருது..வண்டி வருது..ஓரம்போ..ஓரம்போ...'' அட... உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்...ஓரம்போ..;)enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.com