tag:blogger.com,1999:blog-96027878148293856.post6434094651948585366..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: கதம்பம்..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-23290809664579760682012-05-23T04:48:57.976-07:002012-05-23T04:48:57.976-07:00Nice to read it... " பூ குத்தற(!) சைடூசி!&quo...Nice to read it... " பூ குத்தற(!) சைடூசி!" perfect Coimbatore slang... Me belong to salem, there we use to tell as "பூ குத்தற(!) சைடூசு".... he he he...Sangeetha Nambihttps://www.blogger.com/profile/04295214265425177545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-33352575979021310672012-02-18T13:46:44.485-08:002012-02-18T13:46:44.485-08:00மலரும் நினைவுகள்...அருமை. எனக்கும் சரம் தொடுக்கக் ...மலரும் நினைவுகள்...அருமை. எனக்கும் சரம் தொடுக்கக் காட்டிக் கொடுங்களேன். முன்பு எப்போவோ பழகினேன். இப்போ மறந்து போச்.<br /><br />விருதுல்லாம் வாங்கி இருக்கீங்க, பாராட்டுக்கள். உங்க கையால விருது வாங்கின வானதி, பிரியா, அதிரா, விஜி, ஏஞ்சலின், ஐவருக்கும் என் பாராட்டுக்கள். <br /><br />புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரைகள் பற்றிய தகவலுக்கு நன்றி. படிக்கிறேன்.punithahttps://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57231062826263537842012-02-08T22:33:18.227-08:002012-02-08T22:33:18.227-08:00/அதுக்கு ஏன் இப்டி சாபம் விடறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ.../அதுக்கு ஏன் இப்டி சாபம் விடறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.../ஹாஹ்ஹா...பானு,நான் என்ன அர்த்தத்திலே சொன்னேன்னு படிக்கிறவங்களுக்கு கண்டிப்பாப் பிரிஞ்சிருக்கும். உங்க அட்டெம்ப்ட் இஸ் ஃபெய்ல்ட்!! :)<br /><br />பின்னே...என்னமோ என்னைய தூள் பட சொர்ணக்கா ரேஞ்சுக்கு க்ரியேட் பண்ண அட்டெம்ப்ட் பண்ணறீங்க? அந்த பருப்பெல்லாம் இங்க வேகாது..மகி ரெம்ப ரெம்ப சாது! ;)))))))))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15463472586889078552012-02-08T21:37:56.115-08:002012-02-08T21:37:56.115-08:00/உங்களுக்கென்னம்மிணி..3-4 மணி நேரத்துல போயிச் சேர்.../உங்களுக்கென்னம்மிணி..3-4 மணி நேரத்துல போயிச் சேர்ந்துடலாம்/ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்? ஏன் இப்படி ஒரு வெறி? பதிவு நல்லாருக்குன்னுதானே சொன்னேன்... அதுக்கு ஏன் இப்டி சாபம் விடறீங்க.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... (jus kidng;))enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19860584778075793762012-02-08T18:55:29.541-08:002012-02-08T18:55:29.541-08:00அப்பாவி, முசுமுசுன்னெல்லாம் அழுகக்கூடாது,உங்கூருக்...அப்பாவி, முசுமுசுன்னெல்லாம் அழுகக்கூடாது,உங்கூருக்கு பக்கத்தாலயே மல்லிப்பூ,முல்லைப்பூ எல்லாம் விக்கறாங்க.நான் அந்த சைட் லிங்க் அனுப்பறேன்,ஆர்டர் பண்ணி என்ஸொய்! ;)))<br /><br />லாலா கார்னர்னாலே சித்திவிநாயகர் கோயிலும் அந்த பூக்கடைகளும்தானே நினைவு வரும்! ஹ்ம்ம்....! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனா! சன்ஸெட் போட்டோஸ் பெரும்பாலும் எங்கூட்டுக்காரர் எடுப்பது,சொல்லிடறேன் அவர்கிட்ட! :) <br />~~<br />/திருச்சி, மதுரையில் மட்டும் பூ நெருக்கமா கட்டி சும்மா கிண்ணுன்னு இருக்கும்./எங்கூர்லயும் 2-3 இடத்தில கிண்ணுனு கட்டிய பூக்கள் கிடைக்கும் கலாக்கா! கோவைக்கும் வாங்க!:)<br /><br />என்ன பண்ண, யாம் பெற்ற கொசுவர்த்தி,பெறுக இவ்வையகம்!! ;)))<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! <br />~~<br />/ஊரிலிருந்து வரும்போதும் சில்வர் டப்பாவில் பூ வாங்கி வந்துவிடுவேன். ;)/ உங்களுக்கென்னம்மிணி..3-4 மணி நேரத்துல போயிச் சேர்ந்துடலாம்,நாங்கள்லாம் அப்புடியா?? <br /><br />கேக் செஞ்சு பலநாளாச்சு,நல்லாவே சாப்ட்டோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. <br />~~<br />அனானி,சொல்லிடறேங்க. <br />வருகைக்கு நன்றிங்க!<br />~~<br />சித்ரா மேடம்,நீங்களும் மறந்துட்டீங்களா? நானும் இப்படித்தான் மறந்துட்டேன்,ஆனா ஒரே ஒரு வாட்டிதான். :) <br /><br />கோவைக்கு எப்ப வரீங்க? <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75471182992177274962012-02-08T18:42:10.753-08:002012-02-08T18:42:10.753-08:00கிரிஜா,வேலைக்கு நடுவிலும் கடமையை கரீக்ட்டாக செய்யு...கிரிஜா,வேலைக்கு நடுவிலும் கடமையை கரீக்ட்டாக செய்யும் உங்க சின்ஸியரிட்டிக்கு பாராட்டுக்கள்! ;) <br /><br />எனக்கு மல்லியும் பிடிக்கும், ஆனா முல்லை ரொம்ப பிடிக்கும்ங்க! :) காரணம் மல்லிப்பூவை கட்டுவதை விட முல்லைப்பூ கட்டுவது ஈஸி! <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!<br />~~<br />வானதி,கனடால பூ விற்பனை பற்றி கேள்விப்பட்டேன்.அந்த சைட்டை நானும் பாத்தேன்.அநியாயத்துக்கும்தான் இருக்குது விலை! ஏதாவது அக்கேஷன்னா மொத்தமா ஆர்டர் பண்ணி எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்,அப்படிதான் சமீபத்தில கூட உப்பேரிபாளையத்துல;) ஒரு ப்ரெண்ட் வாங்கினதாச் சொன்னாங்க! <br /><br />கல்யாண காமெடி ஜூப்பரா இருக்கு..ஆல்பம் அனுப்பாட்டியும் அட்லீஸ்ட் டிஜிட்டல் காப்பியாவது ஷேர் பண்ண மாட்டாங்களா?? அவ்வ்வ்வ்வ்..பாவம்தான் நீங்க! <br />~~<br />ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br />~~<br />/மகி , 20ன்னு நினைச்சு மாத்தி எழுதிட்டீங்களா அம்மிணி./ஆத்தாடி,,நான் இம்ப்பூட்டு யோசிக்கலையே..எனக்கும் இதே கண்டிஷன்லதானே விருது கிடைச்சது?? சீக்கிரம் நம்ம எல்லா ப்ளாகும் 200+ ஆகணும்னுதான் இப்புடில்லாம்! ஹிஹிஹி! <br />~~<br />ப்ரியா,முல்லைப்பூ கட்டறது எனக்கு பிடிக்கும்! ஒவ்வொருமுறை யாராவது ஒரு ஆள் மூணு மூணு பூவா எடுத்துவைப்பாங்க,அப்ப கட்டுவது இன்னும் ஈஸி!நீங்க்ளும் ட்ரை பண்ணுங்க! ;) <br />நான் மல்லிப்பூவும் கட்டுவேன்,ஆனா முல்லை அளவுக்கு நெருக்கமா கட்ட வராது..அதனால் மல்லினா லக்ஷ்மி காம்ப்ளக்ஸ் பூதான்! :) <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!<br />~~<br />ஜெயந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!<br />~~<br />க்றிஸ்டி,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-77281373178878577482012-02-08T18:27:38.620-08:002012-02-08T18:27:38.620-08:00வித்யா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க! :)
~~
...வித்யா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க! :)<br />~~<br />லஷ்மிம்மா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா!<br />~~<br />காமாட்சிம்மா,தாழம்பூ...ஹ்ம்! இப்பல்லாம் அந்தப்பூ இருக்குதான்னே தெரில. முல்லை-கனகாம்பரம், மல்லி-கனகாம்பரம் காம்பினேஷன் எங்கம்மாவும் சொல்லுவாங்க. எனக்கு பின்னலும் கொஞ்சம்(!) நீளம்தான்..உங்க கண்முன்னே வரும் காட்சி உண்மைதான்!:))))))))<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா! <br />~~<br />அதிரா,வாங்கோ! /வாழ்க்கை வறுத்தமைக்கு விருதோ/ வறுத்து முடிச்சு,மறந்து மறுபடி வாழணூம்ல..அதுக்குத்தான் விருது! ;)<br />~~<br />விஜிம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! <br />பூவைப்பது உங்க காலத்துல இருந்தே இப்புடித்தான் இருக்கா?? ;) ஸ்கூல 10த் வரைதான் ரெட்டைஜடை போட்டதெல்லாம்,மத்தபடி இல்லைங்க..<br />ஓஓஓ-வுக்கு தேங்க்ஸ் விஜிம்மா! <br />~~<br />/நான் ரொம்ப சின்னவளா இருக்கசே குட்டியூண்டு இரட்டை ஜடை பின்னி /ஆஹா,ஸாதிகாக்கா இப்புடி கரெக்ட்ட்டா ஞாபகம் வைச்சிருக்கீங்க? சூப்பர் போங்க! <br /><br />டிசம்பர் கனகாம்பரம்..ம்ம்ம்..கலர் கலரா இருக்குமே..இப்பல்லாம் அந்தப்பூ இருக்குதா ஸாதிக்காக்கா?? மஞ்சக் கனகாம்பரம் எங்க வீட்டில பலவருஷம் இருந்தது.<br /><br />சம்பங்கில சின்னதா ஒரு வட்டச்செண்டு,நடுவில கோழிக்கொண்டைப்பூ வைத்து இருக்கும்,அது வாங்கி வைக்க எனக்கு ரொம்ப ஆசை,ஆனா நிறைவேறவே இல்ல! ;) <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!<br />~~<br />அதிரா,வாழைநாரில் பூ கட்டுவதும் சூப்பரா இருக்கும்ல? நாரை கிழித்து பதப்படுத்துவதே ஒரு வேலை,தண்ணியில் நனைத்துக்கொண்டே தொடுக்கணும்! ஆளாளுக்கு பழைய நினைவுகளை கிளறறீங்க!:) <br /><br />எங்க ஊரில சாமிக்கு மட்டுமில்லாம, ஆசாமிகளும் பூ வைப்பது வழக்கம்! ;) எங்க ஊர்ல அவர்களை "பண்டாரம்"னு சொல்லுவோம்னு நினைவு.<br /><br />/நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்.../ஹாஹா..எனக்கு இப்புடி ஒரு ஐடியாத் தோணாமப் போச்சே..அவ்வ்வ்! <br /><br />நன்றி அதிரா!<br />~~<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க காயத்ரி!<br />~~<br />குறிஞ்சி, நானே எடிட் பண்ணனும்னு வந்தேன், பாத்தா நீங்களும் காக்கடா பூவை சொல்லிருக்கீங்க! தேங்க்ஸ்!<br />~~Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16703021807380892432012-02-08T12:42:43.356-08:002012-02-08T12:42:43.356-08:00இப்போதெல்லாம் பூக்களை ரசிப்பதோடு சரி.ஊருக்குப் போன...இப்போதெல்லாம் பூக்களை ரசிப்பதோடு சரி.ஊருக்குப் போனால்கூட வைத்துக்கொள்ளலாம் என விருப்பமிருந்தாலும் பழக்க தோஷத்தில் மறந்துவிடுகிறது. கோவைக்கு வந்தால் பூ எங்கு வாங்கலாம் என தெரிந்துவிட்டது.<br /><br />ஆமாம்.நான்கூட பார்த்தேன். குட்டிக் குட்டியாக,கலர்கலராக,அழகழகான பிளாஸ்டிக் பூக்கள் எங்கள் வீட்டிலும் வச்சிருந்தாங்க.பூக்கட்டும்போது இடையில் வச்சுக்கட்ட.<br /><br />சூரிய அஸ்தமனம் ஃபோட்டோ சூப்பர்.சித்ராசுந்தர்http://chitrasundar5.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-88449447871638118292012-02-08T04:17:36.997-08:002012-02-08T04:17:36.997-08:00shallots (chinna vengayam), ivy gourd (kovakkai), ...shallots (chinna vengayam), ivy gourd (kovakkai), unripe mango(maangai), parboiled rice (idly arisi), palm sugar (panagkarkandu)... mahi intha comment ah asiya ku forward pannuga plsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68345166799311920352012-02-07T23:39:16.167-08:002012-02-07T23:39:16.167-08:00superb.. ரொம்ப அழகா பூ தொடுத்திருக்கீங்க மஹி... ஊர...superb.. ரொம்ப அழகா பூ தொடுத்திருக்கீங்க மஹி... ஊருக்கு போகும்போது தான் நான் ஆசை தீர தலை நிறைய பூ வைத்துக் கொள்வேன். ஒரு வருடத்துக்கும் பூவுக்காக ஆகும் செலவை ஒரு மாதத்தில் செய்ய நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன் ;)) ஹி..ஹி.. ஊரிலிருந்து வரும்போதும் சில்வர் டப்பாவில் பூ வாங்கி வந்துவிடுவேன். ;)<br /><br />ஹூம்..எவ்ளோஓஓஓஓ பெரிய கேக் ஸ்லைஸ்... நல்லா சாப்டீங்களா? <br /><br />/நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்...//இப்படியெல்லாம் கூட செய்யலாமா??? வான்ஸ் உனக்கு சொந்தபுத்தி இல்லை. இதையே அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ. / அதிரா, வானதி...ரிப்பீட்டூஊ-ஹாஹாஹாenrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-18907189693921145852012-02-07T21:19:48.918-08:002012-02-07T21:19:48.918-08:00எனக்கு நெருக்கமா தொடுத்த பூ தான் இஷ்டம். அதனாலேயே ...எனக்கு நெருக்கமா தொடுத்த பூ தான் இஷ்டம். அதனாலேயே உதிரியா பூ வாங்கி நானே கட்டி வெச்சுப்பேன். திருச்சி, மதுரையில் மட்டும் பூ நெருக்கமா கட்டி சும்மா கிண்ணுன்னு இருக்கும்.<br /><br />கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-65904797065392812552012-02-07T11:38:04.261-08:002012-02-07T11:38:04.261-08:00முல்லை பூவை பாத்ததும் 'முசுமுசு'னு அழுவாச்...முல்லை பூவை பாத்ததும் 'முசுமுசு'னு அழுவாச்சி வருது மகி...நானும் என் தங்கையும் பூவுக்காக போட்ட சண்டைகளும் மலரும் நினைவுகளாய் கண் முன்னே...ஹ்ம்ம்... இந்த வாட்டி ஊருக்கு போனப்பவும் வெக்க வழி இல்லாம போச்சு... ஐ மிஸ் இட்...:( <br /><br />லாலா கார்னர்னா எனக்கு ஸ்வீட் ஞாபகம் வருதோ இல்லியோ அந்த கோவில் முன்னாடி இருக்கற பூ ஞாபகம் தான் வரும். அந்த வாசமில்லா வெள்ளை பூவின் பேரு காட்டுமல்லி'னும் சொல்லுவாங்க, இல்லயா மகி?<br /> <br />நன்றி புற்றுநோய் விழிப்புணர்வு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு... விருது வாங்கினவங்களுக்கும் குடுத்தவங்களுக்கும் வாழ்த்துக்கள்...:) <br /><br />சன்செட் ரெம்ப அழகா இருக்கு மகி... நைஸ் கிளிக்..அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15221694530081471562012-02-06T15:05:52.076-08:002012-02-06T15:05:52.076-08:00Congrats on Ur Award.Veggie Cake Cum Casserole Dro...Congrats on Ur Award.Veggie Cake Cum Casserole Droolworthy Dear. Poo remba azhakai Korthirukeega Mahi.Luv itChristy Geraldhttp://mykitchenflavors-bonappetit.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-57580703277482307592012-02-05T08:46:49.737-08:002012-02-05T08:46:49.737-08:00விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
http:...விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..<br /><br />http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.htmlமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15121958112605470552012-02-05T03:43:22.590-08:002012-02-05T03:43:22.590-08:00wow..love your kadambam Mahi..
keep rocking..
cong...wow..love your kadambam Mahi..<br />keep rocking..<br />congrats on your award..;)<br /><br /><a href="http://tastyappetite.blogspot.com/" rel="nofollow">Tasty Appetite </a>Jayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-20399159612088065292012-02-04T09:13:10.708-08:002012-02-04T09:13:10.708-08:00நல்ல பகிர்வு.பூச்சரம் அழகு.விருது பெற்ற அனைவருக்கு...நல்ல பகிர்வு.பூச்சரம் அழகு.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-73886216427669435852012-02-04T04:28:15.888-08:002012-02-04T04:28:15.888-08:00விருதுக்கு நன்றி மகி... முட்டை போட்ட கேக் எனக்கு வ...விருதுக்கு நன்றி மகி... முட்டை போட்ட கேக் எனக்கு வேண்டாம்.... கேசரோல் மட்டும் நான் எடுத்துக்கறேன். <br /><br />பூச்சரம் நெருக்கமா ரொம்ப அழகா கட்டி இருக்கீங்க மகி.... எனக்கு முல்லை பூ கட்டவே புடிக்காது.... எடுக்க எடுக்க பூ வந்து கிட்டே...... இருக்கும். முல்லை பூ வச்சுக்க ரொம்ப புடிக்கும். மல்லி பூ கட்டவும் புடிக்கும், வச்சுக்கவும் புடிக்கும். நானும் உதிரியா வாங்கி தான் தொடுப்பேன்...Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22227085774509781482012-02-03T06:34:50.731-08:002012-02-03T06:34:50.731-08:00நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவர...நானே இண்டைக்கு 200 ஐடி ஓபின் பண்ணி என்னிடமே ஃபலோவராக இணையப்போகிறேன்...//இப்படியெல்லாம் கூட செய்யலாமா??? வான்ஸ் உனக்கு சொந்தபுத்தி இல்லை. இதையே அப்படியே ஃபாலோ பண்ணிக்கோ. <br /><br />200 க்கு குறைவா பாலோவர்ஸ் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....மகி , 20ன்னு நினைச்சு மாத்தி எழுதிட்டீங்களா அம்மிணி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15779540477005636712012-02-03T06:31:01.871-08:002012-02-03T06:31:01.871-08:00எனக்கு விருதா??? மிக்க நன்றி. பூச் சரம் அழகோ அழகு...எனக்கு விருதா??? மிக்க நன்றி. பூச் சரம் அழகோ அழகு. படத்தினை பார்த்ததும் இங்கை தான் எங்கேயோ பூ வாங்கியிருக்கிறீங்கன்னு நினைச்சேன். கனடாவில் மல்லிகை, கனகாம்பரம் சரமாக கோர்த்து விற்கிறார்கள். விலை அதிகம். நான் வாங்கியதில்லை. என் மாமி வாங்குவார்கள். <br /><br />கல்யாண போட்டோ ஷூட்டிங்க் - இப்பெல்லாம் எங்க ஆளுங்களும் இப்படி இயற்கை காட்சிகளில் படம் பிடிக்க தொடங்கிட்டாங்க, மகி. என் நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு பார்க், காடு, மலை, நீர்வீழ்ச்சி என்றெல்லாம் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தார்கள். மணமக்களை எடுத்தா பரவாயில்லை. நெருங்கிய உறவினர்கள் எல்லோருமே இங்கெல்லாம் அலைய வேண்டி இருந்தது. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. விட்டா போதும் என்று ஆச்சு. கிட்டத்தட்ட 2 -3 மணி நேரங்கள் எடுத்தார்கள். ஆனால் பாருங்கள் இவ்வளவு மெனக்கெட்டு போட்டொ எடுப்பார்கள். பிறகு அலமாரியில் ஆல்பத்தினை பூட்டி வைச்சுடுவார்கள். இவ்வளவு பேரை நாயா, பேயா அலைய வைச்சோமே அவர்களுக்கு ஒவ்வொரு காப்பி அனுப்புவோம் என்று யாரும் நினைப்பதில்லை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-54154956983246507752012-02-03T04:33:07.492-08:002012-02-03T04:33:07.492-08:00சூரிய அஸ்தமனம் சூப்பர். எத்தன தடவ பார்த்தாலும் சலி...சூரிய அஸ்தமனம் சூப்பர். எத்தன தடவ பார்த்தாலும் சலிக்காது. Ok 12.32 ஆயிடிச்சு அப்புறம் வரேன். <br /><br />Have a lovely week endAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55763582486618387512012-02-03T04:30:48.467-08:002012-02-03T04:30:48.467-08:00அழகா பூ கட்டி இருக்கீங்க மகி
எனக்கு மல்லி அதுவும்...அழகா பூ கட்டி இருக்கீங்க மகி<br /><br />எனக்கு மல்லி அதுவும் குண்டு மல்லி சரம் மட்டும் தான் புடிக்கும். ஊருல இருக்கும் பொதும்ம் இப்போ போகும்போதும் தவறாம எனக்கு மல்லி சரம் எங்க மாமனார், நாத்தனார் எல்லாம் வாங்கி வைப்பாங்க. அனேகமா இங்கே இருந்து போறவங்க மட்டும் தான் தலையில பூ வெச்சுக்கிறாங்க ன்னு நெனைக்கிறேன். இப்போ அந்த trend போன மாதிரி தெரியுது. .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-37958149211548798732012-02-03T04:27:11.360-08:002012-02-03T04:27:11.360-08:00முதல்ல விருது பெற்ற மகி, பூஸ், வான்ஸ் மற்றும் அனை...முதல்ல விருது பெற்ற மகி, பூஸ், வான்ஸ் மற்றும் அனைத்து வலை உலக நட்புக்களும் வாழ்த்துக்கள் <br /><br />//வான்ஸ்க்கெல்லாம் சொல்லத்தேவையிலை:))).//<br /><br />வான்சையும் பூஸ் விட்டு வெக்கல?? <br /><br /><br /><br />//முட்டையைக் காணல்லியே எங்க? எங்கேஏஏஏஏஏ முட்டை?:))).//<br /><br />மகி கேக் மேல முட்டை வெச்சு ஒரு போட்டோ போட்ட்ருங்கோ :)) <br /><br /><br /><br />//பின்புதான் வாறேன் வெடி இருக்கு இண்டைக்கு மகிக்கு:))// <br /><br />என்னவா இருக்கும் ன்னு இல்லாத மூளைய போட்டு கொழப்பி கிட்டு இருக்கேன். பூஸ் இந்த மாதிரி சஸ்பென்ஸ் எல்லாம் எதுக்கு கரரர் ர்ர்ர்ர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51061269087698785482012-02-03T04:21:31.744-08:002012-02-03T04:21:31.744-08:00//எங்க எங்கட பாதிப்பேருக்கு மேல காணாமல் போயிடினம்....//எங்க எங்கட பாதிப்பேருக்கு மேல காணாமல் போயிடினம். சுனாமி கினாமி எங்காவது தாக்கிட்டுதோ//<br />இதோ வந்திட்டேன்ன்ன் என்னையாவது சுனாமி தாக்குறதாவது!! <br />எங்கே லஞ்ச் ஆரம்பிச்ச ஒடனே லாக் பண்ணா கூகிள் குரோம் டவுன் லோட் பண்ணு அப்புடின்னு மெச்செஜ் அத பார்த்திட்டு டவுன் லோட் பண்ண போனா IT admin securtiy not allowed ன்னு மெச்செஜ் வந்திச்சு. அப்புறம் ஒரு வழியா என் ப்ளாக் க்கு உள்ளே போய் இங்கே வர்றதுக்குள்ளே ஹும்ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-43172426662911730272012-02-03T04:18:54.153-08:002012-02-03T04:18:54.153-08:00Congrats Mahi! vaasamillatha poo, kaakaratinu soll...Congrats Mahi! vaasamillatha poo, kaakaratinu solluvanga.Kurinjihttps://www.blogger.com/profile/01454431615619694543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58467123692013673582012-02-03T02:52:05.630-08:002012-02-03T02:52:05.630-08:00Kadambam super!Kadambam super!Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.com