tag:blogger.com,1999:blog-96027878148293856.post6721567688377732041..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: தவலை வடைMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-53259675411562297102013-07-23T14:55:34.247-07:002013-07-23T14:55:34.247-07:00// அரைத்துவைச்ச சாம்பார் என்றால் ஒருபிடிபிடிப்பார்...// அரைத்துவைச்ச சாம்பார் என்றால் ஒருபிடிபிடிப்பார். // அடடே! சைவப் பிரியரா இருப்பார் போலவே! :)) எங்காளு சிக்கன் பிரியாணி -மட்டன் இதெல்லாம்னா ஒரு பிடியென்ன பலபிடி பிடிப்பார்! :))) கூடவே வெஜிடபிள்ஸும் பிரியம்! கோஸ்-கேரட்-ப்ரோக்கலி-பீட்ரூட் இப்படி என்ன காய் செய்தாலும் அவருக்கும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியிருக்கு இப்போ!! அவ்வ்வ்வ்வ்வ்! :) <br /><br />தவலைவடை செய்து பாருங்க அம்முலு! கருத்துக்கு நன்றிகள்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35817843625478018432013-07-22T00:05:29.013-07:002013-07-22T00:05:29.013-07:00தவலைவடை கண்டிப்பா செய்கிறேன். எங்க வீட்டில(ஊரில)இர...தவலைவடை கண்டிப்பா செய்கிறேன். எங்க வீட்டில(ஊரில)இருப்பவருக்கும் பொரிச்ச ஐட்டம் என்றால் ரெம்பபிடிக்கும். இன்னும் அரைத்துவைச்ச சாம்பார் என்றால் ஒருபிடிபிடிப்பார். நன்றி மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28138398625939623462013-07-19T19:48:14.132-07:002013-07-19T19:48:14.132-07:00//கேட்கவே சந்தோஷமா இருக்கு.// :) உங்க கருத்தைப் பா...//கேட்கவே சந்தோஷமா இருக்கு.// :) உங்க கருத்தைப் பார்த்து எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு! :) தேங்க்யூ! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-21613685855453840862013-07-19T17:42:45.032-07:002013-07-19T17:42:45.032-07:00/////ப்ரேக்ஃபாஸ்ட் பூரின்னா அவருக்கும் 2 பூரி சேர்.../////ப்ரேக்ஃபாஸ்ட் பூரின்னா அவருக்கும் 2 பூரி சேர்த்துத்தான் செய்வது. 3 வது பூரி குடுத்தா பத்திரமா ஒளிச்சு வைச்சு நிதானமாச் சாப்பிடுவாராக்கும்! ;))) போண்டா-வடைன்னா கிச்சன்ல என் பக்கத்திலயே வெய்ட் பண்ணுவார். சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன். சாப்ட்டுட்டு ஹாலுக்குப் போய் என்னவரிடமும் கம்பெனி கொடுப்பார்//////// கேட்கவே சந்தோஷமா இருக்கு.<br /><br /><br />அதிலும், "சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன்"____இந்த வரி மனதில் பதிந்தேவிட்டது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-52938980343605275682013-07-19T16:20:51.607-07:002013-07-19T16:20:51.607-07:00@அகிலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
@ஸா...@அகிலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!<br />~~<br />@ஸாதிகாக்கா, //இது தவலை வடையா?தவலை போண்டாவா?// நீங்க வடையா நினைச்சுகிட்டுப் பார்த்தா அது தவலை வடை, போண்டாவா நினைச்சுகிட்டுப் பார்த்தா அது தவலை போண்டா! ;))))) [எப்பூடி? எஸ்கேப் ஆகிட்டம்ல?! ஹிஹிஹ்ஹி...]<br /><br />//..இந்த தவலை எனற பெயயர் எப்படி வந்தது?// ரெசிப்பிக்கு முதல்லயே சொல்லிருக்கேன், இது தஞ்சாவூர் ரெசிப்பி என்று. கோயமுத்தூர்க்காரிக்கு தஞ்சை ரெசிப்பியின் பெயர்க் காரணம் தெரிய 0% வாய்ப்புக் கூட இல்லை! தெரிந்தவர்கள் யாராவது சொன்னா, உங்களோட சேர்ந்து நானும் தெரிஞ்சுப்பேன் அக்கா! :)) <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!<br />~~<br />@ராதாராணி, //ஊறிய பாசிபருப்பு, தேங்காய் துண்டு சேர்ப்பது புதுசா இருக்கே..//இந்த இரண்டு பொருளுமே கடிச்சு சாப்பிட ருசியா இருக்கும், அடுத்த முறை சேர்த்து செய்து பாருங்க. :) சிலர் ஊறிய பாசிப்பருப்புக்கு பதிலாக ஊறிய ஜவ்வரிசி சேர்த்தும் செய்யறாங்க. நன்றிங்க!<br />~~<br />@மேனகா, அடை மாவையே கொஞ்சம் கெட்டியா அரைச்சு முதல்ல வடை, அப்புறம் அடை செய்துருங்க! :)) நன்றி மேனகா!<br />~~<br />@சித்ராக்கா, நீங்களும் தவலை அடை செய்வீங்களா? எனக்கு இந்தப் பெயர் ரொம்ப புதுசு..ரெசிப்பியும் புடிச்சிருந்தது, அதான் செய்து பார்த்தேன். :) <br /><br />//அந்த 1/4 பேர் இந்நேரம் போண்டா, பூரில்லாம்கூட டேஸ்ட் பண்ணியிருப்பார்!// அதெல்லாம்! ப்ரேக்ஃபாஸ்ட் பூரின்னா அவருக்கும் 2 பூரி சேர்த்துத்தான் செய்வது. 3 வது பூரி குடுத்தா பத்திரமா ஒளிச்சு வைச்சு நிதானமாச் சாப்பிடுவாராக்கும்! ;))) போண்டா-வடைன்னா கிச்சன்ல என் பக்கத்திலயே வெய்ட் பண்ணுவார். சுடச் சுட எடுத்து, ஆறவைச்சு பிச்சுத் தருவேன். சாப்ட்டுட்டு ஹாலுக்குப் போய் என்னவரிடமும் கம்பெனி கொடுப்பார். ஜீனோ-வா கொக்கா?! :))) <br /><br />நன்றி சித்ராக்கா!<br />~~<br /><br />Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-22447248479906272362013-07-19T10:52:34.450-07:002013-07-19T10:52:34.450-07:00குண்டுகுண்டா அழகா வந்திருக்கு தவலை வடை. இதை கேள்வி...குண்டுகுண்டா அழகா வந்திருக்கு தவலை வடை. இதை கேள்விப்பட்டிருக்கேன்,ஆனால் செய்ததில்லை.இதேமாதிரி தவலை அடைன்னு ஒன்னு செய்வோம்.<br /><br />அப்படின்னா அந்த 1/4 பேர் இந்நேரம் போண்டா, பூரில்லாம்கூட டேஸ்ட் பண்ணியிருப்பார்!<br />சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-88754250640217171112013-07-19T07:11:13.090-07:002013-07-19T07:11:13.090-07:00இதே மாவில் நாங்கள் அடை செய்வோம்,அதை தவலை அடைன்னு ச...இதே மாவில் நாங்கள் அடை செய்வோம்,அதை தவலை அடைன்னு சொல்வோம்..வடைபோல் இனி செய்துடுவோம்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3625595744560265602013-07-19T05:02:42.529-07:002013-07-19T05:02:42.529-07:00ஊறிய பாசிபருப்பு, தேங்காய் துண்டு சேர்ப்பது புதுச...ஊறிய பாசிபருப்பு, தேங்காய் துண்டு சேர்ப்பது புதுசா இருக்கே.. இது ரெண்டும் சேர்க்காமல் தவல வடை செய்திருக்கிறேன்.. இதை போல் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். நல்லாயிருக்கு மகி.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-62111363287015325562013-07-18T23:51:30.665-07:002013-07-18T23:51:30.665-07:00மகி இது தவலை வடையா?தவலை போண்டாவா?அதுசரி..இந்த தவலை...மகி இது தவலை வடையா?தவலை போண்டாவா?அதுசரி..இந்த தவலை எனற பெயயர் எப்படி வந்தது?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90512479157624171962013-07-18T20:45:08.071-07:002013-07-18T20:45:08.071-07:00tempting thavalai vada... romba nalla vanthu irukk...tempting thavalai vada... romba nalla vanthu irukku..<br /><a href="http://www.akilaskitchen.com/2013/07/dish-name-starts-with-u.html" rel="nofollow"> Event: Dish Name Starts with U </a>Akilahttps://www.blogger.com/profile/11873162230744613988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35346069858133492712013-07-18T20:12:26.192-07:002013-07-18T20:12:26.192-07:00@தனபாலன் சார், நன்றிங்க கருத்துக்கு!
~~
@கீதா, நெக...@தனபாலன் சார், நன்றிங்க கருத்துக்கு!<br />~~<br />@கீதா, நெக்ஸ்ட் டைம் செய்யும்போது கண்டிப்பா அனுப்பறேன்! :) நன்றி கீதா!<br />~~<br />@இளமதி, //ப்ச்... இவ்வளவு காலமா தெரியாம வேஸ்ட் பண்ணீட்டன் வாழ்க்கையை...:)// அதானே? சீக்கிரமா தவலைவடை செய்து சாப்பிட்டு வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபுடிச்சு எனக்கும் சொல்லுங்க! ;)))) <br />நன்றிங்க கருத்துக்கு!<br />~~<br />@கொயினி, ஆமாம்...வேலை கொஞ்சம் அதிகம்னுதான் ரொம்ப யோசிச்சு யோசிச்சு, அட்லாஸ்ட் ஒரு டிரை பண்ணிரலாம்னு செய்து பார்த்தேன். நீங்களும் செய்து பாருங்க! ;))) <br />நன்றி!<br />~~<br />@இமா, //வாட் ஈஸ் //கொஞ்சூண்டு// !! ;)// கொஞ்சூண்டு இஸ் லிட்டில் பிட்! ;))) அதாவது ஒண்ணு ரெண்டு டீஸ்பூன்!! இப்ப டிரை பண்ணி சொல்லணும் நீங்க! டீல்? :) <br />தேங்க்ஸ் பார் தி கமெண்ட் இமா!<br />~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-19361296575032596482013-07-18T18:10:56.056-07:002013-07-18T18:10:56.056-07:00வாட் ஈஸ் //கொஞ்சூண்டு// !! ;)
சொன்னால் மட்டுமே ட்...வாட் ஈஸ் //கொஞ்சூண்டு// !! ;)<br /><br />சொன்னால் மட்டுமே ட்ரை பண்ணுவேன். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24638042598764279282013-07-18T17:49:34.969-07:002013-07-18T17:49:34.969-07:00thavala vadai superba irukku pakumpothe sappidanu...thavala vadai superba irukku pakumpothe sappidanumnu thonuthu ..aanal ivvalo velaiyaa irukke mahi.. ungalukku porumai jaasthinu ninailkkiren ..parcel anuppidunga plz ...koduthu vechavarunga unga hussu.:-)koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-15486699042786408042013-07-18T11:47:31.699-07:002013-07-18T11:47:31.699-07:00ஓ... மகி!...
இதுதான் அந்த தவல வடையா?
ப்ச்... இவ்வள...ஓ... மகி!...<br />இதுதான் அந்த தவல வடையா?<br />ப்ச்... இவ்வளவு காலமா தெரியாம வேஸ்ட் பண்ணீட்டன் வாழ்க்கையை...:)<br /> சரி... செய்து பார்த்திடுவதுதான் இம்முறை எப்படியும். அருமையாக இருக்கு. கண்ணைக்கவருதே கலரே!<br /><br />மிக்க நன்றி மகி பதிவிற்கும் பகிர்விற்கும்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-72730963422331389672013-07-18T09:40:12.707-07:002013-07-18T09:40:12.707-07:00எனக்கும் ரொம்ப பிடிச்ச தவல வடை...சூப்பராக இருக்கு....எனக்கும் ரொம்ப பிடிச்ச தவல வடை...சூப்பராக இருக்கு...கொஞ்சம் பார்சல் அனுப்புங்க...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75156660817824725882013-07-18T09:03:38.351-07:002013-07-18T09:03:38.351-07:00ஜோராகத்தான் இருக்கு... (படமும் பதிவும் உட்பட)
நன...ஜோராகத்தான் இருக்கு... (படமும் பதிவும் உட்பட) <br /><br />நன்றி சகோ... செய்திடுவோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com