tag:blogger.com,1999:blog-96027878148293856.post7112856681947858117..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: கொள்ளுப் பருப்புMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-21963188136747679072010-09-03T15:43:16.651-07:002010-09-03T15:43:16.651-07:00ஸாதிக்காக்கா,எங்க வீட்டுப்பக்கம் சர்வசாதாரணமா செய்...ஸாதிக்காக்கா,எங்க வீட்டுப்பக்கம் சர்வசாதாரணமா செய்வது இந்த கொள்ளுபருப்பு.:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!<br /><br />புவனா,இங்கே எனக்கு கொள்ளு கிடைப்பதே குதிரைக்கொம்புதான்.:) வெகு நாள் கழிச்சு கிடைச்சது.நன்றிங்க<br /><br />ஜலீலாக்கா,இது எல்லாவற்றையும் பச்சையாகவே போட்டு கடைவது.தாளித்துக் கொட்டுவதுன்னா,இந்த ரெசிப்பிய பாருங்க,http://mahikitchen.blogspot.com/2010/05/blog-post_23.html அதே மாதிரி தாளித்துக்கொட்டி கடையலாம்.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-5532177502595226412010-08-31T22:43:09.016-07:002010-08-31T22:43:09.016-07:00தாளிக்க வேண்டாமா மகிதாளிக்க வேண்டாமா மகிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-48685472840017415602010-08-31T13:19:18.399-07:002010-08-31T13:19:18.399-07:00ஐ.. நம்ம ஊரு ஸ்பெஷல்...நான் இங்கயும் இது அடிக்கடி ...ஐ.. நம்ம ஊரு ஸ்பெஷல்...நான் இங்கயும் இது அடிக்கடி செய்வேன்... குறிப்பா விண்டர்ல...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-88077061559175257722010-08-29T23:31:44.758-07:002010-08-29T23:31:44.758-07:00வித்தியாசமாக இருக்கே!வித்தியாசமாக இருக்கே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-1662642162926041432010-08-28T09:18:05.757-07:002010-08-28T09:18:05.757-07:00இமா,வெங்காயம் உரித்தது A1-ஆ இல்ல A2-ஆ?:)
மனோ மேடம...இமா,வெங்காயம் உரித்தது A1-ஆ இல்ல A2-ஆ?:)<br /><br />மனோ மேடம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.<br /><br />ஊர்மி,பெங்காலியா இருந்தும் தமிழ் மேல உங்களுக்கு இருக்க ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்!நன்றிங்க!<br /><br />விஜி,நன்றி விஜி!<br /><br />ஹைஷ் அண்ணா,நல்வரவு! வெங்காயம் உங்களையும் இங்கே இழுத்துவந்துவிட்டதா?:) <br />அண்ணி-தண்ணி சமையலெல்லாம் ஒரு காலத்துல..இப்பல்லாம் தண்ணி ரெம்ப பிஸி!இரண்டாவது தத்துவம் சூப்பருங்க!மிக்க நன்றி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.<br /><br />வானதி,மத்து கோவைல வாங்கியது.கொள்ளு இங்கே இண்டியன் ஸ்டோர்லதான் வாங்கினேன்.சில மாதங்களுக்கொருமுறை வருமாம்.நன்றி வானதி!<br /><br />ஜெய் அண்ணா,உங்க காமெடி சரவெடிக்கு நன்றி!வெங்காயத்துல ஆரம்பிச்சீங்க.பூரிக்கட்டைல முடிச்சிருக்கீங்க.ஹிஹி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-83671501171032318612010-08-28T09:07:59.999-07:002010-08-28T09:07:59.999-07:00/இந்த கொள்ளு பருப்பை சாப்பிட்டுட்டு ஓடனுமா ..? இல்.../இந்த கொள்ளு பருப்பை சாப்பிட்டுட்டு ஓடனுமா ..? இல்லை நடக்கனுமா..? எதுங்க் பெஸ்ட் ..!!/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!ஜெய்அண்ணா,இதை சாப்ட்டதும்,ரெண்டு றெக்கை முளைக்கும்.அப்பூடியே பறக்கலாம்!:)<br /><br />/வெங்காயத்தை உரிச்சி போடனும் சொல்லிட்டு அப்படியே போட்டிருக்கீங்க / ஹாஹ்..ஹா!என் மாமியார் என்கூட இல்லங்கற குறைய தீர்க்க நீங்க இருக்கீங்க!வெங்காயம் உரிக்காம போட்டதுக்கு ரீசன்..கீதா&இமாமாமியே சொல்லிட்டாங்க.<br /><br />/எப்பவும் எனக்கு முன்னால வரும் பூஸு இந்த தடவை தப்பிச்சிடுச்சே..!!/பூஸுஅனிவர்ஸரி பார்ட்டில பிஸியா இருக்காங்க போலிருக்கு.<br /><br />இமா,மிக்க மிக்க மிக்க நன்றி! என் சார்பா ஜெய் அண்ணாக்கு அழகா:) பதில் சொன்னதுக்கு.<br /><br />கொயினி,நான் கொள்ளு சுண்டல் பண்ணதில்ல.செஞ்சு பாக்கிறேன்.நன்றிங்க!<br /><br />அகிலா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<br /><br />/சில நேரம் தேங்காய உரிக்காம , உடைக்காம அப்படியே போட்டிருந்தா.. ..ஹி..ஹி.. :-)))/உங்களுக்கு கர்ர்ர்ர்ர் சொல்லியே என் பல்லு கழண்டிரும் போலருக்கே!உங்க வீட்டு சமையல் நெனப்பு வந்திருச்சு போல இருக்கு.<br /><br />எனது சார்பாக விளக்கம் தந்ததுக்கு நன்றி கீதா!நன்றி இமா!<br /><br />சந்தனா,லாங் வீகெண்டுக்கு ட்ரிப் போகலையா? கொள்ளு ப்ராஜெக்ட்பண்ணப்போறீங்களா?:)<br /><br />முதல் வருகைக்கு நன்றிங்க சமீனா!உங்க ப்ளாக் பாத்தேன்.வீகெண்ட் முடிஞ்சதும் மறுபடி வரேன்.<br />/Ippediye continue pannunga!/இதுக்கு மேல இம்ப்ரூவ் பண்ணவேணாமா?;)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-38566785519260981372010-08-28T08:51:03.153-07:002010-08-28T08:51:03.153-07:00நித்து,கொள்ளு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு...<b>நித்து</b>,கொள்ளு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு.ஒருவழியா வாங்கிட்டேன்.:) <br /><br /><b>கீதா</b>,நன்றிங்க!<br /><br /><b>வேணி</b>,நன்றிங்க!<br /><br /><b>ராஜி</b>,நன்றீங்க!<br /><br /><b>ஆசியாக்கா</b>,சீக்கிரமா வாங்கி செய்துபாருங்க.நன்றி!<br /><br /><b>இமா</b>,வாங்க சாப்பிடலாம்!:)<br /><br /><b>ஊர்மி</b>,நன்றிங்க!<br /><br /><b>சாரு</b>,செய்து பார்த்து சொல்லுங்க,நன்றி!<br /><br /><b>ஸ்ரீவித்யா</b>,மிக்க நன்றி!<br /><br /><b>பவித்ரா</b>,தக்காளி போட்டு செஞ்சு பாருங்க,நல்லா இருக்கும்.நன்றிப்பா!<br /><br /><b>மேனகா</b>,நன்றிங்க மேனகா!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-26941270711205012442010-08-28T01:51:41.452-07:002010-08-28T01:51:41.452-07:00//கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்...//கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )// பூரிக்கட்டை!! ;D ;D ;D//<br /><br />ஹி..ஹி... அதேதான் ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-17101152177808736802010-08-28T01:38:40.621-07:002010-08-28T01:38:40.621-07:00//ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்...//ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்ணிக்கு, தண்ணிக்கு சமையல் கத்து கொடுக்கும் போது கண்ணுல தண்ணி வராம இருந்தாதானே அண்ணி சரியா கத்து கொடுத்தாங்கனு சொல்லுவாங்கோ//<br /><br /><br />ஓக்கே...ஓக்கே..இது சரிதான் ....ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64630027291113190362010-08-27T19:28:01.222-07:002010-08-27T19:28:01.222-07:00மகி, நல்லா இருக்கு. மத்து அழகா இருக்கு. கொள்ளு எங்...மகி, நல்லா இருக்கு. மத்து அழகா இருக்கு. கொள்ளு எங்கே வாங்கினீங்க?<br />இமா, உங்கள் மகன் பெரிய தத்துவஞானி தான். சிரிக்க வைக்கிறீங்க, இம்ஸ்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-69300220748814316102010-08-27T16:38:24.979-07:002010-08-27T16:38:24.979-07:00ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்ணி...ஜெய் அதுக்கு ரெண்டு காரணம் இருக்கலாம். ஒன்று:அண்ணிக்கு, தண்ணிக்கு சமையல் கத்து கொடுக்கும் போது கண்ணுல தண்ணி வராம இருந்தாதானே அண்ணி சரியா கத்து கொடுத்தாங்கனு சொல்லுவாங்கோ:)<br /><br />இரண்டு: தந்தை பெரியார் சொன்ன ”வெங்காய” தத்துவத்தை நல்லா புரிஞ்சு வச்சு இருப்பாங்கோ!!!ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80244471831539352762010-08-27T09:56:29.581-07:002010-08-27T09:56:29.581-07:00super helathy recipe mahi.super helathy recipe mahi.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-71381473936156529272010-08-27T01:40:57.140-07:002010-08-27T01:40:57.140-07:00Thanks for your lovely comment. My mother tongue i...Thanks for your lovely comment. My mother tongue is Bengali but my house is at Pondicherry thats why I can speak Tamil very well. My parents are staying over there and I am staying at Perth with my husband.Urmihttps://www.blogger.com/profile/11444733179920713322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-8558874554129782432010-08-26T22:57:22.107-07:002010-08-26T22:57:22.107-07:00கொள்ளுப்பருப்புக் குறிப்பு நன்றாக இருக்கிறது. புகை...கொள்ளுப்பருப்புக் குறிப்பு நன்றாக இருக்கிறது. புகைப்படங்களும் அழகு.Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-55847285043610750212010-08-26T21:45:46.533-07:002010-08-26T21:45:46.533-07:00ஜெய்லானி,
வெண்காயத்தை சுத்தத்திற்காக வெளித் தோலை ...ஜெய்லானி,<br /><br />வெண்காயத்தை சுத்தத்திற்காக வெளித் தோலை மட்டும் எடுத்து விட்டு இப்படிப் போடுவாங்க. செபாம்மா சில சமயம் உள்ளி தோலோடேயே தட்டிப் போடுவாங்க. அப்படிப் போட்டால் சுவை என்பார்கள். சுத்தமாக இருந்தால் போதும் இல்லையா! //கொல வெறி// எல்லாம் இல்லை. ;)) ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி வழக்கம் இருக்கும். <br /><br />என் பையன் குழந்தையாக இருந்த போது எனக்கு வெண்காயம் உரித்துத் தர வந்தார் ஓர் நாள். முழுக்க உரித்து விட்டு அழுதார், உள்ளே ஒன்றையும் காணோமாம். ;D<br /><br />//கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )// பூரிக்கட்டை!! ;D ;D ;Dஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-16320482678879044572010-08-26T18:37:37.095-07:002010-08-26T18:37:37.095-07:00Hi Mahi,
Unga samayal supero super!!Ippediye cont...Hi Mahi,<br /><br />Unga samayal supero super!!Ippediye continue pannunga!!!neram kidaikumpodhu ennoda blog pakkam vaanga!!!<br /><br />Dr.Sameena@http://www.myeasytocookrecipes.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/03238900510810927074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3416757034231329522010-08-26T18:14:34.496-07:002010-08-26T18:14:34.496-07:00ம்ம்.. ஊருக்கு போனப்ப இதய ஆச ஆசயா வாங்கிட்டு வந்து...ம்ம்.. ஊருக்கு போனப்ப இதய ஆச ஆசயா வாங்கிட்டு வந்து வச்சதோட போச்சு.. அப்பிடியே கெடக்கு.. இந்த வாட்டி (ஐ மீன் லாங் வீகெண்ட்) செஞ்சுடலாம்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-28892264018957959632010-08-26T16:48:30.550-07:002010-08-26T16:48:30.550-07:00சௌம்யா,கொள்ளை ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லைங்க.ஊறவ...சௌம்யா,கொள்ளை ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லைங்க.ஊறவச்சு போட்டா சீக்கிரம் வெந்துடும்.இல்லைன்ன விசில் கொஞ்சம் அதிகமா விடணும்.<br /><br />எங்க வீட்டில கொள்ளு முளைகட்ட மட்டுமே ஊறவைப்போம்.கடையறதுக்கு அப்படியேதான் போடுவோம்.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-82490080030594189842010-08-26T15:21:43.603-07:002010-08-26T15:21:43.603-07:00I have a doubt.Pls clarify.Is soaking of kollu ove...I have a doubt.Pls clarify.Is soaking of kollu overnight needed or not?Soumyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13672829581653508272010-08-26T12:36:21.144-07:002010-08-26T12:36:21.144-07:00//ஹா....ஹா......ஹா......ஹா..... வெங்காயத்தை உரிச்ச...//ஹா....ஹா......ஹா......ஹா..... வெங்காயத்தை உரிச்சி போடனும் சொல்லிட்டு அப்படியே போட்டிருக்கீங்க ( 2 வது படம் ) ..மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு ..ஹா..ஹா....ஹா...... ஹய்யோ..ஹய்யோ...அவ்வளவு சோம்பேறியா நீங்க மஹி......//நானும் பார்த்தேன்...ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சமைப்பாங்க...சில பேர் சட்னி செய்யும் பொழுது பச்சைமிளகாயில் கூட் மேல் காம்பு நீக்காமல் தான் செய்வாங்க...அது தான் டேஸ்ட் கொடுக்குமுனு சொல்லுவாங்க...அது மாதிரி தான் இது எல்லாம்...சகஜம் ஜெய்லானி...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-44907456180023703232010-08-26T10:05:56.025-07:002010-08-26T10:05:56.025-07:00////இமா மாமீ போகும் போது (ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்...////இமா மாமீ போகும் போது (ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்டும் கொண்டு போங்க ...ஹி..ஹி...// க்ர்ர்ர் நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் மருமகனே.<br /><br /><br />சாப்பாடு செரிக்கனுமில்லையா அதான் சொன்னேன்.. சில நேரம் தேங்காய உரிக்காம , உடைக்காம அப்படியே போட்டிருந்தா.. ..ஹி..ஹி.. :-)))<br /><br /> // நீங்க மட்டும் நிஜமாவே கிச்சன் பக்கம் போனீங்க.. நல்ல கவனிப்பு இருக்கும் உங்களுக்கு. ;))))//<br /><br /><br />ஹா...ஏன் இந்த கொல வெறி..கிச்சன்ல நா ரொம்ப நல்ல பிள்ள ,வாயை திறக்கவே மாட்டேன்...( யாரு அடி வாங்குறது )ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-11007809021930886212010-08-26T09:59:52.685-07:002010-08-26T09:59:52.685-07:00wowww mahi super & healthy recipe...wowww mahi super & healthy recipe...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-32314053240373749422010-08-26T04:33:43.902-07:002010-08-26T04:33:43.902-07:00மகி வித்தியாசமான கடையலா இருக்கு..கொள்ளுபருப்பை இப்...மகி வித்தியாசமான கடையலா இருக்கு..கொள்ளுபருப்பை இப்படியும் செய்யலாமாப்பா..செய்துபார்க்கிரேன்.னான் எப்போவும் சுண்டல் மாதிரி அவிக்க மட்டும்தான் செய்கிரேன்..நன்றி மகி.கொயினிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-81583071598423941922010-08-26T02:33:06.781-07:002010-08-26T02:33:06.781-07:00//மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு// க்ர்ர்...//மேல உள்ள 11 பேரை நினைச்சா பாவமா இருக்கு// க்ர்ர்ர்ர்ர் மருமகனே! பார்த்து, பத்திரம். அதிகம் சிரிச்சீங்க வாய் கோணலாயிடும் & தூக்கத்துல கண்ணும் தெரியாம போய்டும். ;)))<br /> <br />//இமா மாமீ போகும் போது (ஈனோ )ஒரு டைஜஸ்ட் டேப்ளட்டும் கொண்டு போங்க ...ஹி..ஹி...// க்ர்ர்ர் நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் மருமகனே. நீங்க மட்டும் நிஜமாவே கிச்சன் பக்கம் போனீங்க.. நல்ல கவனிப்பு இருக்கும் உங்களுக்கு. ;))))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-27955554563394298802010-08-26T01:13:08.942-07:002010-08-26T01:13:08.942-07:00எப்பவும் எனக்கு முன்னால வரும் பூஸு இந்த தடவை தப்பி...எப்பவும் எனக்கு முன்னால வரும் பூஸு இந்த தடவை தப்பிச்சிடுச்சே..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com