tag:blogger.com,1999:blog-96027878148293856.post2209327899881468524..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: வெள்ளெருக்கம் பூMahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-70515520975243252942016-09-03T09:26:03.780-07:002016-09-03T09:26:03.780-07:00இப்ப திரும்பவும் இந்த போஸ்ட் படிச்சேன். 2 பாட்டு ந...இப்ப திரும்பவும் இந்த போஸ்ட் படிச்சேன். 2 பாட்டு நினைவுக்கு வந்துது. :-)<br /><br />வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!<br />- கம்பராமாயணம்<br />வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே<br />பாதாள மூலி படருமே-மூதேவி<br />சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே<br />மன்றோரஞ் சொன்னார் மனை. <br />- நல்வழிஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36969288165053342282013-10-15T19:50:51.128-07:002013-10-15T19:50:51.128-07:00//உங்க ஜீனோ கொள்ளை அழகு.// :) நன்றிங்க!//உங்க ஜீனோ கொள்ளை அழகு.// :) நன்றிங்க!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-64911321002000502552013-10-14T21:58:33.864-07:002013-10-14T21:58:33.864-07:00உங்க ஜீனோ கொள்ளை அழகு.உங்க ஜீனோ கொள்ளை அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41138803692300243872013-08-26T16:16:33.780-07:002013-08-26T16:16:33.780-07:00ராஜி மேடம், விநாயகர் சதுர்த்திக்கு இப்பருந்தே ரெடி...ராஜி மேடம், விநாயகர் சதுர்த்திக்கு இப்பருந்தே ரெடி ஆகிக்கலாமேன்னுதான் ஒரு அட்வான்ஸ் டிரையல்! :) <br />ஜீனோவை ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க!<br />~~<br />சௌமியா, நீங்களுமா? எல்லாருமா சேர்த்து க்ரூப் ஸாங் பாடிரலாம், வாங்க! "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே!!" :) <br />கருத்துக்கு நன்றிங்க!<br />~~<br />ராதாராணி, //எங்க செல்லம் ஸ்கூபியும் செய்யும்.// :) க்யூட்! :) பொதுவாக இந்த மேனரிஸம் எல்லாப் பப்பீஸுக்கும் பொது போலும்! <br />// வீட்டில் எங்க போனாலும் பின்னாடியே அலைவதுதான் பெரிய அன்புத்தொல்லை...:)// ஆமாங்க. ஆனால் நம்மோடு கூடவே ஒரு ஆள் இருக்கறது போல இருப்பதால் ஜாலிதான்! :) <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!<br />~~<br />இமா, //இவர் போல ஆட்களுக்காத்தாம் அந்த இடைவெளி வைத்திருப்பார்களோ!// அபார்ட்மெண்ட் டிஸைன் அப்படிதான் இருக்கு, ஒரு வேளை நீங்க சொன்னது போலவும் இருக்கலாமோ! :) <br /><br />//வெள்ளெருக்கு மாலை கோர்ப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?// இது நேர்வழி! ஷார்ட்கட்ஸ் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு! :) <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!<br />~~<br />aதிராவ், //ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ மகிட வலையுலக வாழ்க்கையிலயே இதுதான் மிகப் பெரீஈஈஈஈஈய பதிவூஊஊஊஊஊ:)..// நோஓஓஓஓஓஓஓஒ! அவசரப்பட்டு ஸ்டேட்மெண்ட் ரிலீஸ் பண்ணப்படாது, நெக்ஸ்ட் பதிவு சரவெடியா 10,000 தௌஸண்ட்வாலா!! இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?! ;) :) <br /><br />//வட் எ சேர்பிறைஸ்ஸ்ஸ்ஸ்... அவருக்கு ஒண்ணும் ஆகிடாதில்ல:))// டோண்ட் வொரி! ஹி இஸ் ஜஸ்ட் ஃபைன்! :) வெள்ளெருக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது அதிரா. உங்களை வெருட்டிய எருக்கு பர்ப்பிள் எருக்கு. அந்தப் பால்தான் கொப்புளம் வரும் என்பார்கள். ஆனா நம்மள்லாம் ஆரு, பாஸா ஃபெயிலா பார்க்காம விடமாட்டம்ல?! ;) :) <br /><br />//ஆர்வக்கோளாறில காலையும் தூக்கி வைச்சு நுழைஞ்சாலும் நுழைவார் கவனம். // அந்த இடைவெளி சில இன்ச் தான் அதிரா..அதனால் அவர் நுழைய வாய்ப்பில்லை! இருப்பினும் ஒரு பலகை வைச்சு மறைச்சுட்டோம். <br /><br />//நல்லாத்தான் கவனிச்சிருகிறீங்க... ஜீனோவின் காதின் ரகசியம்:))..//ஹிஹீஹி...தேங்க் யூ, தேங்க் யூ! :) <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!<br />~~~<br />aம்முலு, கடகடன்னு எல்லா பாயின்ட்டையும் கவர் பண்ணிட்டீங்க, குட்! :) வெள்ளெருக்கு அதிசயமாக எங்காவதுதான் கண்ணில் படும். பர்ப்பிள் போல சாதாரணமாகக் காண முடியாது. நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க அப்போ! <br />வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அம்முலு!<br />~~!<br />Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-47696594240411063592013-08-25T12:21:17.180-07:002013-08-25T12:21:17.180-07:00எருக்கம் பூஊஊஊ.அதிரா சொன்னமாதிரி அருகில் விடமாட்டா...எருக்கம் பூஊஊஊ.அதிரா சொன்னமாதிரி அருகில் விடமாட்டார்கள்தான்.ஆனாலும்<br />பூவை பறித்து மாலைகட்டி நாங்களும் போட்டிருக்கோம்.நீங்க செய்தமாதிரி உடைத்து பாஸா!பெயிலா!எனப்பார்போம் (ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி).எங்களிடம் பேபிள் கலர்தான். வெள்ளைப்பூ பார்த்த ஞாபகமில்லை. அழகான பிள்ளையார்.அழகானபடங்கள்.<br />சர்க்கரைப்பொங்கல்,கொழுக்கட்டை சாப்பிட ஆவலைத்தூண்டுகிறது.<br />ஜீனோ காதின் ரகசியம் நன்றாகத்தான் ஆராய்ந்திருக்கின்றீர்கள்.குட்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75087897965608565082013-08-25T10:24:11.525-07:002013-08-25T10:24:11.525-07:00ஜீனோவின் பிக்கபூ.. நல்லாத்தான் இருக்கு, ஆனா எனக்கெ...ஜீனோவின் பிக்கபூ.. நல்லாத்தான் இருக்கு, ஆனா எனக்கென்னமோ பயமாயிருக்கு, ஆர்வக்கோளாறில காலையும் தூக்கி வைச்சு நுழைஞ்சாலும் நுழைவார் கவனம். <br /><br />நல்லாத்தான் கவனிச்சிருகிறீங்க... ஜீனோவின் காதின் ரகசியம்:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-3027532214279308362013-08-25T10:21:42.061-07:002013-08-25T10:21:42.061-07:00எருக்கம் பூ என இருக்கு ஊரில்.. அதுக்குக் கிட்டப் ப...எருக்கம் பூ என இருக்கு ஊரில்.. அதுக்குக் கிட்டப் போகக்கூடாது, அதன் பால் பட்டால் அந்த இடம் சுட்டதுபோல புண்ணாகிடும் என வெருட்டி விட்டிட்டினம், அதனால கிட்டப் போவதில்லை. எதுக்கும் அதை உபயோகிப்பதில்லை.<br /><br />ஆடு மாடு கூட தொடாது. ஆனா அதில மாலை கட்டி பிள்ளையாருக்கு??????? வட் எ சேர்பிறைஸ்ஸ்ஸ்ஸ்... அவருக்கு ஒண்ணும் ஆகிடாதில்ல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-80655032621890441572013-08-25T10:19:49.775-07:002013-08-25T10:19:49.775-07:00ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ மகிட வலையுலக வாழ்க்கையிலயே இது...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ மகிட வலையுலக வாழ்க்கையிலயே இதுதான் மிகப் பெரீஈஈஈஈஈய பதிவூஊஊஊஊஊ:)..<br /><br />//தலையச் சுத்தினாலும் கடைசில கரீக்ட்டா மூக்கைத் தொட்டுடுவேன்னு தெரியுமில்ல,// இல்ல தெரியும் இல்ல:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-41325245598932074002013-08-24T22:45:42.102-07:002013-08-24T22:45:42.102-07:00// Isn't he cute?// நிச்சயமா க்யூட்டா இருக்கார...// Isn't he cute?// நிச்சயமா க்யூட்டா இருக்கார். இவர் போல ஆட்களுக்காத்தாம் அந்த இடைவெளி வைத்திருப்பார்களோ! அழகு.<br /><br />வெள்ளெருக்கு மாலை கோர்ப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இப்போதான் தெரியும். கோர்த்திருக்கும் போது பார்த்திருக்கிறேன், வெகு அழகாக இருக்கும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23528579757625085672013-08-24T07:45:56.494-07:002013-08-24T07:45:56.494-07:00விநாயகர் சதுர்த்தி நெருங்கும் சமயம் அருமையான பொருத...விநாயகர் சதுர்த்தி நெருங்கும் சமயம் அருமையான பொருத்தமான பதிவு மகி.. காதுகளை முதுகோடு ஓட்ட வைத்து ஜீனோ ரெஷ்பாண்ட் பண்ணுவது பார்க்க பார்க்க அழகா இருக்குமே மகி.. நீங்க பதிவில் குறிப்பிட்ட அனைத்தும் எங்க செல்லம் ஸ்கூபியும் செய்யும். வீட்டில் எங்க போனாலும் பின்னாடியே அலைவதுதான் பெரிய அன்புத்தொல்லை...:)Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-14137144423662265662013-08-23T19:32:54.572-07:002013-08-23T19:32:54.572-07:00நாங்க கூட சின்ன வயசுல எருக்கம்பூ வ அழுத்தி அதில் இ...நாங்க கூட சின்ன வயசுல எருக்கம்பூ வ அழுத்தி அதில் இருந்து வரும் சத்தம் கேட்டு விளையாடுவோம் . யாரு நெறைய வெடிக்கராங்க்னு. செம ஜாலி ஆ இருக்கும் .நல்ல பதிவு மகி.ஞாபகம் வருதே......Sowmyahttps://www.blogger.com/profile/01296079432215641579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6154737989708004012013-08-23T19:30:07.471-07:002013-08-23T19:30:07.471-07:00விநாயகர் சதுர்த்தசி செப்டெம்பரில் தானே வருகிறது. அ...விநாயகர் சதுர்த்தசி செப்டெம்பரில் தானே வருகிறது. அதற்குள் ரெடியாகி விட்டீர்களே !<br /><br />உங்கள் செல்ல ஜீனோ பதிவுலகத்திற்கும் செல்லமாகி விடும் என்று நினைக்கிறேன். அத்தனை க்யூட்!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-76051063235959230252013-08-23T12:53:58.697-07:002013-08-23T12:53:58.697-07:00சித்ராக்கா, முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும...சித்ராக்கா, முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி! <br /><br />//எருக்கஞ் செடியில் இருந்துதான் சிறு கயிறு மாதிரி திரித்து அரைஞாண் கயிறு கட்டுவாங்க. // இது நான் இப்போதான் கேள்விப்படறேன். எங்க வீட்டுப் பக்கம் வெள்ளை வேட்டியின் பார்டரை கிழித்துதான் அரைஞாண் கட்டுவோம்.<br /><br />// காத்து & கருப்பு அண்டாதாம்,// ஆமாம், வெள்ளெருக்கந்திரி போட்டு விளக்கேற்றினாலும் இதே பலன் உண்டு என சொல்றாங்க. <br /><br />//மூன்றாவது படத்தின் பின்புலத்தில் உண்ணிப்பூ இருக்கு!// படம் அப்லோட் பண்ணியபோதே நானும் கவனித்தேன். :) <br /><br />இப்படி போட்டோக்களைப் பார்க்கையில் ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு, அப்படியே பதிவாகவும் போட்டு ஊர் நினைவுகளை ரிப்ரெஷ் பண்ணிக்குவோம், என்ன சொல்றீங்க? :) <br /><br />//ஆமாம், கொள்ளை அழகுதான்!!// தாங்க்யூ, தாங்க்யூ! <br />~~<br />கே.பி.ஜனா சார், நன்றி!<br />~~<br />நன்றி வானதி! ஜீனோ சார்பாகவும் நன்றி! :) <br />~~<br />அனானி, இதை இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன்!சீக்கிரமே ஒரு நாய்க்குட்டிய வாங்கிருங்க! :) <br />~~<br />இராஜேஸ்வரி மேடம், தகவலுக்கு மிக்க நன்றிகள்!<br />~~Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-47827317805952806952013-08-23T10:13:33.996-07:002013-08-23T10:13:33.996-07:00வெள்ளெருக்கம்பூக்களை தேங்காய் எண்ணையில் போட்டு காய...வெள்ளெருக்கம்பூக்களை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் ஒற்றைத்தலைவலி மற்றும் தலை பாரம் குணமாகும் ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-51060432661278032922013-08-23T07:35:37.608-07:002013-08-23T07:35:37.608-07:00I want a dogggggg.I want a dogggggg.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-35150859741925781032013-08-23T07:05:57.658-07:002013-08-23T07:05:57.658-07:00Nice photos and post. Geno looks cute. Nice photos and post. Geno looks cute. vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23749574372985924412013-08-22T22:38:20.281-07:002013-08-22T22:38:20.281-07:00பிறந்த குட்டிப் பாப்பாக்களுக்கு முதலில் எருக்கஞ் ச...பிறந்த குட்டிப் பாப்பாக்களுக்கு முதலில் எருக்கஞ் செடியில் இருந்துதான் சிறு கயிறு மாதிரி திரித்து அரைஞாண் கயிறு கட்டுவாங்க. காத்து & கருப்பு அண்டாதாம், சொல்லுவாங்க.<br /><br />விநாயகருக்கு மாலை கோர்த்தல், பால் கண்ணில் படாதவறு மொட்டை டப்டப் என வெடிக்க விடுவது ____ இதெல்லாமே நாங்களும் செஞ்சோமே!! ஆனால் இப்படியெல்லாம் பிரித்துக் கோர்த்ததில்லை. மூன்றாவது படத்தின் பின்புலத்தில் உண்ணிப்பூ இருக்கு!<br /><br />"நல்லா பார்த்துக்குங்க, நம்மூரு அணிலுக்கு முதுகில 3 கோடு எப்படி பளிச்சுன்னு தெரியுது என!"____ படிச்சுட்டு தேடிப்பிடிச்சாச்சு. ஊரை ஒருதடவை போய் சுற்றிவிட்டு வந்த மாதிரி இருக்கு பதிவு. <br /><br />ஆமாம், கொள்ளை அழகுதான்!!chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.com