tag:blogger.com,1999:blog-96027878148293856.post9206983246630758392..comments2023-10-11T08:47:54.977-07:00Comments on Welcome to Mahi's Space: பொன்னரளி & தங்க அரளி..Mahihttp://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-96027878148293856.post-86524689730336532132013-07-24T13:57:12.257-07:002013-07-24T13:57:12.257-07:00சௌம்யா, தயிர் ஆகிருச்சா? அப்பாடா!! ரொம்ப சந்தோஷங்க...சௌம்யா, தயிர் ஆகிருச்சா? அப்பாடா!! ரொம்ப சந்தோஷங்க! :))) இந்த டிப்ஸெல்லாம் மறக்காம நினைவும் வைச்சுக்குங்க. உங்களால நானும் நிறைய டிப்ஸ் புடிச்சிட்டேன், தயிர் பண்ண! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-68192812834665324502013-07-24T13:55:26.984-07:002013-07-24T13:55:26.984-07:00கொயினி, எனக்கும் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரிதான் ...கொயினி, எனக்கும் ஊருக்கே போயிட்டு வந்த மாதிரிதான் இருக்கு உங்க கமெண்ட்டைப் படிச்சதும்! :) ரசித்துப் படித்து கருத்து சொல்லிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம் + நன்றிப்பா! :) <br /><br />ஊருக்கு போனப்பவும் கையில் கேமராவுடந்தான் சுத்தினேன்! முதலில் எல்லாரும் சிரித்தாங்க, பிறகு சரியாப் போச்சுங்க! :) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-85170726597489170082013-07-24T12:57:30.926-07:002013-07-24T12:57:30.926-07:00மகி மிக்க நன்றி. எனக்காக கொடுத்த link-ல் எதை செய்வ...மகி மிக்க நன்றி. எனக்காக கொடுத்த link-ல் எதை செய்வது என குழம்பி கடைசியில் நீங்கள் சொன்னது போல செய்து ஒரு கீறிய பச்சை மிளகாயை மட்டும் போட்டேன். சொன்னது போலவே கட்டியாக வந்துவிட்டது. பெரிய நன்றி. Soumyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-6807847834222922042013-07-23T15:17:52.750-07:002013-07-23T15:17:52.750-07:00mahi oor naabagam varavechuteenga enga amma veettu...mahi oor naabagam varavechuteenga enga amma veettula ponnarailyum thanga araliyum Dallas poothu kulungum daily parithu swamikku vaippom poojaikku araiye mangalamaga irukkum. adhuvum thanga araliyai saamaaga katti periya swamipadangalukku poduvom.thanga arali padathai parthavdan antha mottai udaippadhu manasula vanthadhu antha variyil neenga adhaiye eluthiyirukkeenga. ippave oorukku poganum polar irukku photos salaam palichunu irukkupap mahi.ooruku poganum cameravudan suthuveengalaappa nalla intrestaana aaluthampa neenga.vaalthukkal. koininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-75663942883475252242013-07-22T13:57:15.980-07:002013-07-22T13:57:15.980-07:00@தனபாலன் சார், வருகைக்கும் கருதுத்க்கும் நன்றி!
~~...@தனபாலன் சார், வருகைக்கும் கருதுத்க்கும் நன்றி!<br />~~<br />@சித்ராக்கா, //அடுக்கு அரளிய இப்போதான் பார்க்கிறேன்.//ஓ!! இது இங்கே எங்க வீட்டுப் பக்கத்தில எடுத்த படம்தான்! :) <br /><br />//பெயருக்கேற்ற மாதிரி மண் செம்மண்ணாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கேன். // ஆமாம், கரெக்ட்! செம்மண் பூமிதான்! :) <br /><br />//குரங்கார் யாரைப்பற்றியும் கவலையில்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அழகா போஸ் கொடுக்கிறார்.// ஆஹா!! அவர் போஸ் குடுக்கிறாரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...கஷ்டப்பட்டு அண்ணாந்து பார்த்து நான் போட்டோ எடுத்திருக்கேனாக்கும்! :))) <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சித்ராக்கா!<br />~~<br />@ராஜலக்ஷ்மி மேடம், வருகைக்கும் ரசித்து கருத்துச் சொன்னதற்கும் மனமார்ந்த நன்றிகள்!<br />~~<br />@அம்முலு, நொச்சிப்பூ- புதிய பேராக இருக்குங்க! தங்க அரளி - பொன்னரளி இரண்டும் பொருள் ஒன்றே இருந்தாலும் கோவையில இப்படித்தான் பேரு! :) <br />குட்டிக் குரங்காரை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றிகள் அம்முலு!<br />~~<br />@தர்ஷினி, உங்க பதிவைப் பார்த்து சந்தோஷம்! நேரம் கிடைக்கும்போது வாங்க. செவ்வரளி சில இடங்களில் நல்ல சிவப்பாவே இருக்கும். சில இடஙக்ளில் இப்படி இளம்சிவப்பும் இருக்கு. :) <br />நன்றி தர்ஷினி!<br />~~<br /><br />Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-36056630078917851922013-07-22T13:51:34.788-07:002013-07-22T13:51:34.788-07:00@சௌம்யா, தயிர் ப்ரச்சனைக்கு சரியான காரணம் தெரியலைய...@சௌம்யா, தயிர் ப்ரச்சனைக்கு சரியான காரணம் தெரியலையேங்க! வெயில் காலத்தில் நல்லாவே புளிச்சிடுமே! நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? சமீபத்தில தயிர் பற்றிய அலசல்கள் சில இடங்கள்ல நடந்தது. நிறைய பேர் பல உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்காங்க, இந்த லிங்க்-ஐப் பாருங்க. <br />http://kovai2delhi.blogspot.com/2013/07/blog-post.html <br />இந்தப் பதிவில் கருத்துப் பகுதியில பல்வேறு டிப்ஸ் இருக்கு. <br /><br />பாலைப் பிறை ஊற்றி, ஒரு மிளகாயைப் போட்டு வைத்தாலும் நல்லா தயிர் ஆகிறது என்று மேனகா சொல்லியிருக்காங்க. <br />http://sashiga.blogspot.com/2013/07/homemade-curd.html<br /><br />பால் விரல் பொறுக்கும் சூடில் இருக்கும்போதே தயிரை விட்டு ஸ்பூனால் நன்றாக கலக்கி, ஒரு இடத்தில் (அடுப்பு பக்கத்தில் அல்லது சூடான ஒரு இடத்தில்) வைத்து அப்படியே விட்டுருங்க. 8-9 மணி நேரம் கழித்து திறந்து பாருங்க, இடையில் திறக்க வேண்டாம். இந்த விளக்கங்கள் உதவியா இருக்கும்னு நினைக்கிறேன். டிரை பண்ணிப் பாருங்க சௌம்யா! <br />Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-24200726825936452312013-07-22T06:50:39.075-07:002013-07-22T06:50:39.075-07:00படங்கள் அழகு மஹி.. வீட்டு காம்பவுண்ட் ஓரத்திலேயே ம...படங்கள் அழகு மஹி.. வீட்டு காம்பவுண்ட் ஓரத்திலேயே முதல் இரண்டு படத்தில் இருக்கிற அரளி இருக்கு(ஓரடுக்கு மற்றும் அடுக்கு அரளி).. ஆனா இது செவ்வரளியான்னு தெரியல..எதிர் வீட்டுல சிவப்பு கலர்ல இருக்கு(ஓரடுக்கு).<br />அடிக்கடி வரமுடியல..இனி முயற்சி பண்றேன் மஹி.dharshinihttps://www.blogger.com/profile/02920852661310189287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-42281532245213816162013-07-22T00:17:31.615-07:002013-07-22T00:17:31.615-07:00இந்த இருவகைப்பூக்களும் எங்க ஊரிலும் உண்டு.எங்க வீட...இந்த இருவகைப்பூக்களும் எங்க ஊரிலும் உண்டு.எங்க வீட்டுக்கு முன் இந்த இரு அரளிகளும் இருக்கிறது.முதலாவதை நாங்க தங்க அரளி என்போம்.2வது நாங்க நொச்சிப்பூ எனக்கூறுவோம்.<br />//இந்தப் படத்தில் தெரிகிறதே சிறு மொட்டு, அதைப் பறித்து நெற்றியில் அடித்தால் பட்டென்று உடையும்! அது ஒரு விளையாட்டு! :))))// நாங்களும் செய்வோம்.<br />///பின்னே, நம்ம முன்னோர்களுக்கு மரியாதை கொடுக்க வேணாமா? இல்லனா கொய்யாப்பழத்த விட்டுப்புட்டு நம்மளப் புடிச்சுக் கடிச்சுர மாட்டாரா? அவ்வ்வ்வ்!// ஆமாம்மா.அழகான கு(ட்டி)ரங்கார் <br />priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-13812362092032725812013-07-21T19:31:21.152-07:002013-07-21T19:31:21.152-07:00அரளியின் வகைகளை அழகாய் ஒரு கவிதை போல் வடித்துள்ள...அரளியின் வகைகளை அழகாய் ஒரு கவிதை போல் வடித்துள்ளீர்கள் . கொள்ளை கொள்ளும் அழகு மஹிRajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-90777342341648563622013-07-21T19:23:01.171-07:002013-07-21T19:23:01.171-07:00ஒரு பெரிய உதவி மகி. உங்க blog-ல் இருந்து நிறைய கற்...ஒரு பெரிய உதவி மகி. உங்க blog-ல் இருந்து நிறைய கற்றுள்ளேன் . சாம்பார், சில பொரியல்கள், இட்லி, cakes எல்லாம் உங்கள் பாணியில் தான் 3-4 வருடங்களாக செய்கிறேன். ஆனால் தயிர் மட்டும் உங்களின் முறை 5-6 முறை பின்பற்றியும் வரவில்லை :-(. பாதி தயிர் பாதி பால் போலவே உள்ளது. ஏதாவது டிப்ஸ் தாங்களேன் ப்ளீஸ் .Soumyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-23071758957236144142013-07-21T08:40:35.289-07:002013-07-21T08:40:35.289-07:00அடுக்கு அரளிய இப்போதான் பார்க்கிறேன். பச்சை பின்பு...அடுக்கு அரளிய இப்போதான் பார்க்கிறேன். பச்சை பின்புலத்தில்,மஞ்சள் பூ, பொன்னரளி அழகோஅழகு. படம் சூப்பரா வந்திருக்கு.படங்களைத் தேடிப்பிடித்து, ஏறக்குறைய எல்லா அரளிகளையும்பற்றி எழுதி அசத்திட்டீங்க.<br /><br />எங்க ஊர் பக்கமும் ஒரு செம்மேடு இருக்கு மகி. பெயருக்கேற்ற மாதிரி மண் செம்மண்ணாக இருக்கும் என கேள்விப்பட்டிருக்கேன். <br /><br />குரங்கார் யாரைப்பற்றியும் கவலையில்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அழகா போஸ் கொடுக்கிறார்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-96027878148293856.post-58712634557543555482013-07-21T03:30:19.186-07:002013-07-21T03:30:19.186-07:00தூசு தட்டிய படங்கள் நன்று... நன்றி... வாழ்த்துக்கள...தூசு தட்டிய படங்கள் நன்று... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com